Worksheetsகடல்
Total questions: 15
Worksheet time: 3hrs 30mins
கடல் பாடலை எழுதியவர்
பொங்கி வரும் அலைகள் பார்பதற்கு எப்படி இருந்தன.
மலைபோல் குவிந்து
குதிரை அணிவகுத்து
படைவீரர்கள் அணிவகுத்து
கடலுக்கு வழங்கும் வேறு பெயர்
ஆழி
சமுத்திரம்
நீராழி
முந்நீர்
பெருநீர்
அல் - என்பது
பகல்
இரவு
கடல்
அலுப்பும் இலையோ கருங்கடலே - இதில் அலுப்பு என்பது
களப்பு
கலைப்பு
களைப்பு
உனக்கு ஓய்வு என்பதே இல்லை - இதில் உனக்கு என்பது யாரைக் குறிக்கிறது?
ஆறு
கடல்
மலை
மகரம் என்பது
மின்
மீன்
மீண்
கவிமணி எழுதிய நூல்கள் _____
ஆசிய ஜோதி
மலரும் மாலையும்
உமர்கய்யாம் பாடல்கள்
பெருங்கடல், கருங்கடல் பிரித்து எழுதுக.
கரு+ கடல்
பெரு + கடல்
பெருமை + கடல்
கருமை + கடல்
கடல் நமக்கு அளிக்கும் வளங்கள் ____
முத்து
உப்பு
மீன்
சிப்பி
கடலுக்கு _______ , ______ கிடையாது
அலைகள்
ஓய்வு
எல்லை
மழையை சேமித்து வைக்கும் __________ ஆக விளங்குகிறது.
கோள்கலன்
கொள்கலன்
கொல்களன்
எல்லை - என்பதன் பொருள்
பறந்து விரிந்த
பரந்து விரிந்த
பரந்த
புரவி என்பது
கடல் பாடல் _________ முதற்பாடலாக அமைந்துள்ளது
கொழந்தைப் பாடல்கள்
குழந்தைப் பாடல்கள்
குலந்தை பாடல்கள்
