Worksheets08-09-2021 IBQ (எசேக்கியேல் 32:11 - எசேக்கியேல் 34:11)
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
பராக்கிரமசாலிகளின் பட்டயங்களால் உன் ____________ விழப்பண்ணுவேன்; அவர்களெல்லாரும் ஜாதிகளில் வல்லமையானவர்கள்;
மேன்மையை
ஜனத்திரளை
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், _____________ நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்;
தேசத்தின்
பாதாளத்தின்
பார்வோனும் அவனுடைய ஏராளமான ஜனமும் பட்டயத்தால் வெட்டுண்டவர்களிடத்தில் ____________ நடுவே கிடத்தப்படுவார்கள்
கல்லறையின்
விருத்தசேதனமில்லாதவர்களின்
எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனைவாரிக்கொள்ளுகிறது உண்டானால் அவனுடைய ______________ அவன் தலையின்மேல் சுமரும்.
பாவம்
இரத்தப்பழி
துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை __________, அவன் தன் வழியைவிட்டுத்திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்;
உணர்த்தியும்
எச்சரித்தும்
துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக்கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ____________ப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
ஆவியின்
ஜீவ
தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்திலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வருமட்டும் என் ______________த் திறந்திருக்கப்பண்ணிற்று;
உள்ளத்தை
வாயை
ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ______________ உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்;
இடத்திலே
ஜனங்கள்போல்
நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, _________________ உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்;
தோலை
ஆட்டுமயிரை
மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் _________ப் போயின;
இசைந்து
இரையாய்
