NEW
Font size
S
M
L
XL
WorksheetsThogai nilai Thodar
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
"மோர்க்குழம்பு" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
a)
வினைத்தொகை
b)
பண்புத்தொகை
c)
இருபெயரொட்டு பண்புத்தொகை
d)
இருபெயரொட்டு வினைத்தொகை
2.
கரும்பு தின்றான் என்ற இரு சொற்களுக்கு நடுவில் ______ என்னும் உருபு மறைந்து வந்துள்ளது.
a)
ஐ
b)
ஆல்
c)
கு
d)
இன்
3.
தொகைநிலைத் தொடர் ______ வகைப்படும்.
a)
6
b)
7
c)
8
d)
9
4.
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது ______ எனப்படும்.
a)
எழுத்து
b)
சொற்றொடர்
c)
பத்தி
d)
வார்த்தை
5.
ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் மறைந்து வந்தால்
a)
உவமைத்தொகை
b)
வேற்றுமைத்தொகை
c)
உருபும் பயனும் உடன் தொக்க தொகை
6.
"திருக்குறள் படித்தாள்" இத் தொடர்
a)
வேற்றுமைத் தொகை
b)
பண்புத்தொகை
c)
வினைத்தொகை
7.
"கம்பர் பாடல் " இத் தொடர்
a)
வேற்றுமைத் தொகை
b)
இரண்டாம் வேற்றுமைத் தொகை
c)
ஆறாம் வேற்றுமைத் தொகை
8.
சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது
a)
உவமைத்தொகை
b)
உம்மைத்தொகை
c)
வேற்றுமைத்தொகை
Reset
