wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எழுவாய் -பயனிலை

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

1. ___________________ திருக்குறளை இயற்றினார்.

a)

வள்ளலார்

b)

திருவள்ளுவர்

c)

திருக்குறள்

d)

ஒளவையார்

2.

முயலும் ஆமையும் பந்தயத்தில் _________________ .

a)

ஆடின

b)

பாடின

c)

ஓடின

d)

ஓடியது.

3.

மருதன் வீட்டைக் ____________________ .

a)

கட்டினான்

b)

கட்டினாள்

c)

கட்டுவார்

d)

கட்டுவார்கள்

4.

_____________________ துணிகளை மடிக்கிறாள்.

a)

கவின்

b)

திரு, மிருதன்

c)

திருமதி மாலினி

d)

மாலினி

5.

__________________ நகைகள் செய்கிறான்.

a)

வியாபாரி

b)

வாடிக்கையாளர்

c)

பொற்கொல்லன்

d)

தச்சன்

6.

வாடிக்கையாளர்கள் _________________ பேசினர்.

a)

வாரம்

b)

போரம்

c)

பேரம்

d)

பாரம்

7.

சிறுவர்கள் ____________________ விளையாடினர்.

a)

கடையில்

b)

திடலில்

c)

கோயிலில்

d)

மடத்தில்

8.

__________________________ ஓரமாக நிற்கிறார்கள்

a)

மீன்கள்

b)

கவிதா

c)

மாணவர்கள்

d)

சீதா

9.

_______________________ ஓவியம் வரைந்தனர்.

a)

சிறுவர்கள்

b)

பாடகர்கள்

c)

மருத்துவர்கள்

d)

பயனீட்டாளர்கள்

10.

___________________________ சருகுமானைத் துரத்தியது.

a)

ஓநாய்

b)

மீன்

c)

ஆமை

d)

மான்

11.

ஓநாய் சருகுமானைத் _______________________

a)

தூங்கியது

b)

பாய்ந்தது

c)

துரத்தியது.

d)

மிரட்டியது

12.

மன்னன் நாட்டை _______________________ .

a)

ஆண்டான்

b)

காப்பாற்றினாள்

c)

விற்றான்

d)

வரைந்தான்

13.

பிரோஷன் கட்டுரை ____________________ .

a)

பேசினான்

b)

எழுதினான்

c)

புனைந்தான்

d)

எழுதினாள்

14.

கண்ணதாசன் தத்துவப்பாடல்களைப் _______________________________

a)

பாடினார்

b)

பாடினார்கள்

c)

பாடினர்

d)

பாடினான்

15.

நீத்தீஷ் பேரங்காடிக்குச் சென்றான். அவன் நீல நிறச் (a)   வாங்கினான்.

16.

திருவிழாவில் ___________________________ கண்ட சாய்சரண் பிரமித்தான்.

a)

வாழை மரத்தைக்

b)

பஞ்சு மிட்டாய்

c)

மக்கள் கூட்டத்தைக்

d)

பள்ளிக்கூடம்

17.

வீரன் தோளில் __________________________ சுமந்து சென்றான்.

a)

கைப்பை

b)

நெகிழிப்பை

c)

நிகிழிப்பை

d)

புத்தகப்பை

18.

_________________________ மெதுவாக ஊர்ந்தன.

a)

மான்கள்

b)

மீன்கள்

c)

நத்தைகள்

d)

குதிரைகள்

19.

சேவல் காலையில் ________________________

a)

குரைக்கும்

b)

ரிங்காரமிடும்

c)

கத்தும்

d)

கூவும்

20.

அம்மா ______________________ சமைத்தார்.

a)

கடலாமைகள்

b)

சூரியன்

c)

கோழிக்கறி

d)

புளியைச்