Font size
WorksheetsTamil Iyal 1
Total questions: 12
Worksheet time: 5mins
அன்னை மொழியே ஆசிரியர் யார் ?
தேவநேயப் பாவாணர்
சந்தி கவிமணி தமிழழகனார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
எழில் முதல்வன்
அன்னை மொழியே என்ற பாடல் எந்த தொகுப்பில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?
தொகுப்பு 1
தொகுப்பு 13
தொகுப்பு 4
தொகுப்பு 5
பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர் என்ன ?
துரை மாணிக்கம்
சந்தி கவிமணி
பாவலரேறு
எதுவும் இல்லை
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாண்டிய மகள் என்று குறிப்பிடுபவள்
(a)
தேவநேயப் பாவாணர் நெல் , கேழ்வரகு முதலியவற்றின் அடியை என்னவென்று குறிப்பிடுகிறார் ?
கோல்
தண்டு
தாள்
கவை
தேவநேயப் பாவணர் சம்பாவில் எத்தனை வகை உள்ளதாக குறிப்பிடுகிறார்
20
30
60
100
தேவநேயப் பாவாணரின் மற்றொரு பெயர் என்ன ?
தேவநேய
தமிழழகனார்
இரண்டுமே
மொழிஞாயிறு
சங்கப் புலவர் யாரை சந்தித்தார் ?
மற்றொரு சங்கப்புலவர்
இணைய தமிழன்
திருவள்ளுவர்
பாரதிதாசன்
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் எனவரும் அடிகளில் எந்த நூலை சார்ந்தது
புறநானூறு
பத்துப்பாட்டு
எண்சுவை எண்பது
திருக்குறள்
சங்கப் புலவர் எழுதுவதற்காக எதை பயன்படுத்தினார்
எழுதுகோலும் , காகிதம்
கையிலேயே எழுதுகோலை வைத்து எழுதினார்
எழுத்தாணி மற்றும் பனை ஓலை வைத்து எழுதினார்
அவர் எழுதவே இல்லை
முத்தமிழ் என கடலை குறிப்பிடுவது எவையெல்லாம் ?
இயல் இசை நாடகம்
முத்தினையும் அமிழ்தினையும்
சலஞ்சலம் வெண்சங்கு பாஞ்சஜன்யம்
அறை மற்றும் கப்பல்கள்
இரட்டுற மொழிதல் வேறு பெயர் என்ன ?
இரு பொருள்பட வரும் மொழி
சிலேடை
சார்பெழுத்துக்கள்
தமிழழகனாரின் கண்டுபிடிப்பு
