wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு ஒலி

Total questions: 18

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

ஒலி எவ்வாறு உருவாகிறது ?

a)

பாடுவதால்

b)

பேசுவதால்

c)

இயற்கை

d)

அதிர்வினால்

2.

இவற்றுள் எது ஒலி உருவாக்கும் வழிமுறை.

a)

கவனித்தல்

b)

உரசுதல்

c)

கேட்டல்

3.

ஒலியின் தன்மையை தேர்ந்தெடுக.

a)

ஒலி ஒரே நேர் திசையில் பயணிக்கும்.

b)

ஒலி எல்லா திசையிலும் பயணிக்கும்.

c)

ஒலி பயணிக்காது.

4.

விணை எவ்வாறு ஒலி எழுப்புகிறது?

a)

உரசுதல்

b)

மீட்டுதல்

5.

ஒலி ஒரு பொருளின் மீது பட்டு அதிர்ந்தால்தான் பிறக்கும்.

a)

ஆம்

b)

இல்லை

6.

படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்க முடியும்.

a)

கொட்டுதல்

b)

தட்டுதல்

c)

ஊதுதல்

d)

மீட்டுதல்

7.

கீழ்க்காண்பவற்றுள் எது ஒலி பற்றிய கூற்று?

a)

ஒலி எல்லா திசையிலும் பயணிக்கும்

b)

ஒலி அதிர்வால் ஏற்படவில்லை

c)

நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பொருள்களும் ஒலியை எழுப்பும்.

8.

மேற்கண்ட இசைகருவிகள் _________________

a)

ஒளியை ஏற்படுத்தும்

b)

ஒளியைப் பிரதிபலிக்கும்

c)

ஒலியை உருவாக்கும்

9.

இதனால் _________________

a)

ஒலி கேட்கும்

b)

ஒலி அதிரும்

c)

ஒலி அலறும்

10.

பின்வருவற்றுள் எது நன்மை விளைவிக்கும் ஒலி ?

a)

குறட்டை ஒலி

b)

பறவைகளில் கீச்சிடும் ஒலி

c)

வாகனங்களின் இரைச்சல்

11.

படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்கலாம்?

a)

கொட்டுதல்

b)

மீட்டுதல்

c)

உரசுதல்

d)

தட்டுதல்

12.

பின்வரும் ஒலி உருவாக்கும் முறைகளில் எது தவறானது ?

a)

கொட்டுதல்

b)

தட்டுதல்

c)

மீட்டுதல்

d)

முட்டுதல்

13.

பின்வரும் பொருள்கள் உருவாக்கும் ஒலிகளில் எது நன்மை பயக்கும் ஒலி ஆகும்?

a)
b)
c)
d)
14.

பின்வரும் பொருள்கள் உருவாக்கும் ஒலிகளில் எது தீமையை உண்டாக்கும் ஒலி ஆகும்?

a)
b)
c)
d)
15.

படம் ஒரு சிறுவன் மலையின் மேல் இருந்து உரக்க கத்துவதைக் காட்டுகிறது. இச்செயல் ஒலியின் எந்த தன்மையுடன் தொடர்புடையது ?

a)

ஒலி எல்லாத் திசையிலும் பயணிக்கும்

b)

ஒலி பிரதிபலிக்க முடியாது

c)

ஒலி பிரதிபலிக்கும்

d)

ஒலிவிலகிச் செல்லும்

16.

படம் ஒரு கப்பலில் இருந்து உருவாகும் அல்ட்ராசோனிக் ஒலியைக் காட்டுகிறது. இந்த ஒலியை கேட்கும் ஆற்றலை ஒரு சில விலங்குகள் கொண்டுள்ளன. பின்வரும் விலங்குகளில் எது இந்த ஆற்றலை உடைய விலங்காகும்.

a)
b)
c)
d)
17.

இக்கருவி எவ்வாறு ஒலி எழுப்புகிறது?

a)

உரசுதல்

b)

தட்டுதல்

c)

ஊதுதல்

18.

ஒலி எல்லா திசையிலும் பயணிக்கும் என்பதை உணர்த்தும் சூழலை தெரிவு செய்.

a)

மனதிற்குள் பேசுதல்

b)

கோவில் மணி அடித்தல்

c)

ஒலிபதிவு செய்தல்