Worksheetsஅரசமைப்பு நாட்டின் அரண்
Total questions: 8
Worksheet time: 3mins
அரசர் அல்லது சுல்தான் மக்களையும் தனது அரசையும் ஆட்சி செய்யும் மாநிலத்தில் ______________ ஆவார்.
தலைவர்
ராஜா
அரசர் அல்லது சுல்தான் என்பவர் _____________ அரசின் உயர்நிலை ஆட்சியாளர் ஆவார்.
இறையாண்மிகு
பொறுப்பு
சுதந்திரம்
_____________________ மாநிலம் அரசமைப்பை அமல்படுத்துகின்றன.
5
9
2
நெகிரி செம்பிலான் ராஜாவை _______________ என்று அழைப்பர்.
யாங் டி பெர்துவான் பெசார்
சுல்தான்
அரசர்
வாடாட் எனப்படுவது _________________________ உடன்படிக்கை ஆகும்.
அன்பு
விசுவாச
கட்டளை
கீழ்க்காணும் மாநிலங்களில் அரசமைப்பு இல்லை.இம்மாநிலங்களுக்கு யாங் டி பெர்துவா நெகிரி, மாட்சிமை தாங்கிய மாமன்னரால் நியமிக்கப்படுகிறார்.ஒன்றத் தவிர.
பினாங்கு
சரவாக்
மலாக்கா
சபா
கோலாலம்பூர்
வாடாட் கருத்துரு ருக்குன் நெகாராவில் எந்தக் கோட்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
ஷாராக் என்பது _________________________.
ஒப்புக்கொள்ளுதல்
இஸ்லாமிய சமய விதி
