Worksheetsதிருக்குறள்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
திருக்குறளை இயற்றியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
கம்பர்
c)
பாரதியார்
d)
பாரதிதாசன்
2.
படத்தில் இருப்பவரின் பெயரை தெரிவு செய்க
a)
பாரதியார்
b)
திருஞானம்
c)
திருவள்ளுவர்
d)
ராமர்
3.
படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
A. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
b)
B. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
c)
C. கற்றதனா லாய பயனென்கோல் வாலறிவன்
நற்றால் தொழா அர் எனின்
d)
D. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
4.
இனிய உளவாக இன்னாத கூறல் -------------------- காய் கவர்ந்தற்று.
a)
காய்யிருப்பக்
b)
கனியிருப்பக்
c)
தழையிருப்பக்
5.
ஒரு திருக்குறளில் மொத்தம் எத்தனைச் சொற்கள் உள்ளன?
a)
6
b)
8
c)
7
6.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
___________ முதற்றே உலகு.
a)
பகவன்
b)
அகவன்
c)
அகரன்
100 %
