Free Printable Worksheets
NEW
Font size
More settings
ஆசாரக்கோவை என்னும் நூலின் ஆசிரியர்----
நல்லாதனார்
பெருவாயின் முள்ளியார்
ஆசாரக்கோவை ------நூல்களுள் ஒன்று.
பதினெண் கீழ்க்கணக்கு
பதினெண்மேற்கணக்கு
பெருவாயின் என்பது---- பெயர்
ஊர்ப்
ஆசிரியர்
'ஆசாரம்' என்பதன் பொருள்----
ஒழுக்கம்
வீடு
'கோவை' என்பதன் பொருள்----
கோர்த்தல்
அடுக்கிக் கூறுதல்
மனித வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பற்றி கூறும் நூல்-----
ஆசாரக்கோவை
சிலப்பதிகாரம்
ஆசாரக்கோவை ஒரு---- நூல்
நீதி
கணித
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்
வண் கயத்தூர்
எட்டயபுரம்
ஆசாரக்கோவையில் ------பாடல்கள் உள்ளன
100
133
இந்நூலில் உள்ள பாடல்கள் -----ஆனது
வெண்பாக்களால்
குறட்பாக்களால்
View all
8 questions
Priya
Worksheet
•
6th Grade
10 questions
அறிவியல் QUIZ 1
தமிழ் 6
Tamil
6th - 7th Grade