wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6 - ஆசாரக்கோவை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. ஆசாரக்கோவையின் ஆசிாியா் ------------------

a)

ஒளவையாா்

b)

பெருவாயின் முள்ளியாா்

c)

பாரதிதாசன்

d)

கண்ணதாசன்

2.

2. ஆசாரக்கோவை என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ------------

a)

ஆசார + கோவை

b)

ஆசாரக் + கோவை

c)

ஆசாரம் + கோவை

d)

ஆ + சாரக்கோவை

3.

3. பிறா் செய்த உதவியை மறவாமை என்னும் சொல்லின் பொருள் -----------

a)

நட்டல்

b)

அமைதி

c)

பண்

d)

நன்றியறிதல்

4.

4. பிறா்க்கு உதவி செய்தல் என்னும் சொல்லின் பொருள் ----------

a)

ஒப்புரவு

b)

நன்றி

c)

பொறை

d)

அறிவு

5.

5. அறிவு + உடைமை என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் ----------

a)

அறிவுடைமை

b)

அறிவுஉடைமை

c)

அறியுடைமை

d)

அறிஉடைமை

6.

6. இவை + எட்டும் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------------

a)

இவைஎட்டும்

b)

இவையெட்டும்

c)

இவ்வெட்டும்

d)

இவ்எட்டும்

7.

7. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது --------------

a)

நன்றி + யறிதல்

b)

நன்றி + அறிதல்

c)

நன்று + அறிதல்

d)

நன்று + யறிதல்

8.

8. பிறா் நமக்குச் செய்ம் தீங்கைப் பொறுத்துக் கொள்வது ----------- ஆகும்

a)

வம்பு

b)

அமைதி

c)

அடக்கம்

d)

பொறை

9.

9. பிறாிடம் நான் ----------- பேசுவேன்

a)

கடுஞ்சொல்

b)

இன்சொல்

c)

வன்சொல்

d)

காெடுஞ்சொல்

10.

10. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ----------------

a)

பொறுமை + உடைமை

b)

பொறை + யுடைமை

c)

பொறு + யுடைமை

d)

பொறை + உடைமை