NEW
Font size
S
M
L
XL
Worksheetsகாணி நிலம் 2
Total questions: 12
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
"காணி "என்பதன் பொருள்----
a)
நில அளவை குறிக்கும் சொல்
b)
கிணறு
2.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்-----
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
3.
பாரதியார் இளமையிலேயே----திறன் பெற்றவர்
a)
பேசும்
b)
கவிபாடும்
4.
எட்டயபுரம் மன்னர்------ என்னும் பட்டம் வழங்கினார்
a)
பாரதி
b)
மீசைக்கவி
5.
பாரதியார் தம்----வழியாக விடுதலை உணர்வை ஊட்டினார்
a)
கவிதைகள்
b)
கட்டுரைகள்
6.
பாரதியார்----உரிமைக்காகவும் ---- உரிமைக்காகவும் பாடினார்
a)
பெண்,மண்
b)
ஆண்,பொன்
7.
சித்தம் என்பதன் பொருள்
a)
உள்ளம்
b)
எண்ணம்
8.
பாரதியார் காணி நிலத்தில் -----கட்ட வேண்டும் என்கிறார்.
a)
வீடு
b)
மாளிகை
9.
----நிறமுடைய மாடங்கள் வேண்டும் என்கிறார் பாரதி.
a)
தூய
b)
பச்சை
10.
----- கிணறுவேண்டும் என்கிறார்.
a)
நல்ல நீருடைய
b)
கசப்பான சுவையுடைய
11.
----தரும் தென்னை மரங்கள் வேண்டும் என்கிறார் பாரதி.
a)
கீற்றும் இளநீரும்
b)
உணவு
12.
முத்து போன்று ----வீச வேண்டும்
a)
நிலாவொளி
b)
சூரியவொளி
Reset
