Font size
Worksheets06-11-2021 Overcomers Quiz
Total questions: 11
Worksheet time: 4mins
இரத்தப்பிரியர் __________ ப் பகைக்கிறார்கள்;
உண்மையை
உன்னை
உயிருள்ளவனை
உத்தமனை
செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் __________.
கரையப்பண்ணுகிறார்கள்
களங்கப்படுத்துகிறார்கள்
காயப்படுத்துகிறார்கள்
காப்பாற்றுகிறார்கள்
மூடன் தன் ________யெல்லாம் வெளிப்படுத்துகிறான்;
உள்ளதை
உயிரை
உணர்வை
உள்ளத்தை
ஞானியோ அதைப் _______ அடக்கிவைக்கிறான்.
பின்னாலே
பின்பு
பிறனுக்கு
பின்னுக்கு
அதிபதியானவன் _________ச் செவிகொடுத்தால், அவன் _________ யாவரும் துன்மார்க்கராவார்கள்.
உத்தியோகஸ்தர்
பொறாமைக்கு
ஊழியக்காரர்
பொய்களுக்கு
தரித்திரனும் __________ ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்;
பொலைபாதகனும்
கொல்லனும்
கொலைகாரனும்
கொடுமைக்காரனும்
அவ்விருவருடைய ______ கர்த்தர் வெளிச்சங் கொடுக்கிறார்.
கதறலுக்கும்
கட்டிடத்திற்கும்
கனவுகளுக்கும்
கண்களுக்கும்
ஏழைகளுடைய ________ உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் _______ என்றும் நிலைபெற்றிருக்கும்.
சிறையிருப்பு
நியாயாதிபதியை
நியாயத்தை
சிங்காசனம்
பிரம்பும் _______ ஞானத்தைக் கொடுக்கும்;
கம்பும்
கடினமுகமும்
கடினஇருதயமும்
கடிந்துகொள்ளுதலும்
தன் ___________ விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு _______ உண்டுபண்ணுகிறான்.
வெளிச்சத்தை
இருளுக்கு
இஷ்டத்திற்கு
வெட்கத்தை
ஞானி ___________ வழக்காடுகையில், ___________ சிரித்தாலும் அமைதியில்லை.
சிவந்தாலும்
நம்முடன்
சினந்தாலும்
மூடனுடன்
