Font size
Worksheetsமலேசியா சமய விழா
Total questions: 20
Worksheet time: 10mins
சீனப்புத்தாண்டு
தீபாவளி
நோன்புப் பெருநாள்
தைப்பூசம்
காவாய்
தமிழ்ப்புத்தாண்டு
தைப்பூசம்
சீனப்புண்டு
காவாய்
நோன்புப் பெருநாள்
தீபாவளி
சீனப்புத்தாண்டு
தீபாவளி
பொங்க்ல்
தைப்பூசம்
உறவுகள் ஒன்று கூடி கொண்டாடுவது
விழாக்கள்
விளையாட்டு
விழாக்கள் மனிதரிடையே ------வளர்க்கும்
போட்டியை
ஒற்றுமையை
விழாக்கள் தமிழரின் ----எடுத்துக்காட்டும்
நாகரிகம் ,வீரம்
வேற்றுமையை
மலேசியர்கள் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். கீழே காணும் சரியான இணைப்புகளைத் தெரிவு செய்க.
நோன்பு பெருநாள் - இஸ்லாமியர்கள்
தீபத் திருநாள் - சீக்கியர்கள்
லோய் கிராத்தோங் - சயாமியர்கள்
சாப் கோ மே - சீனர்கள்
மலேசியாவில் காணப்படும் 4 வகையான முதன்மை பண்டிகைகளைத் தெரிவு செய்க.
சீனப் புத்தாண்டு
நோன்புப் பெருநாள்
தீபாவளி
வைசாகி
கிறிஸ்துமஸ்
முதன்மை பண்டிகைகளைத் தவிர்த்து, பிற விழாக்களும் நம் நாட்டில் கொண்டாடப்படுகின்றன. இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து என்ற அடிப்படையில் விழாக்களைத் தெரிவு செய்க.
ஈகைப் பெருநாள்
விசாக தினம்
புனித வெள்ளி
வைசாகி
தைப்பூசம்
பண்பாடு என்றால் என்ன?
நெடுநாள் கடைப்பிடிக்கும் உணவு முறை
மரபுவழி பகிரப்படும் வாழ்க்கை முறை
சமயம், மதம் சார்ந்த வழக்கு முறை
# மரத்தை அலங்கரித்தல்
# தேவாலயத்தில் ஜெபம் செய்தல்
# குடும்பத்தாருடன் பரிசுப் பொருள்களைப் பரிமாறிக் கொள்ளுதல்
மேலே காணும் சூழலைக் கொண்ட பண்டிகையைத் தெரிவு செய்க.
சீனப் புத்தாண்டு
நோன்பு பெருநாள்
கிறிஸ்துமஸ்
சீன சமூகத்தினர் சீனப்புத்தாண்டின் போது எதற்காக தங்களின் பெற்றோர் வீட்டில் கூடுவர் ?
கூடி பேசுவதற்காக
விருந்துண்ணலுக்காக
இறைவழிப்பாட்டிற்காக
இவர்கள் பெளத்த ஆலயத்தில் (Wat) வழிபாடு செய்கின்றனர். யார் இவர்கள்?
இந்து சமயம்
பௌத்த சமயம்
கிறிஸ்துவ சமயம்
சீக்கிய சமயம்
இக்கால தலைமுறையினர் ஏன் பாரம்பரியப் பண்டிகைகளைத் தத்தம் குடும்பத்தோடு கொண்டாட வேண்டும் ?
நல்ல குடும்பத்தை உருவாக்க முடியும்.
விடுமுறையில் நல்ல வழியில் கழிக்க முடியும்.
ஓய்வு எடுத்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.
ஈகைப் பெருநாள் யாரால் கொண்டாடப்படுகிறது?
இந்துக்கள்
இஸ்லாமியர்கள்
கிறிஸ்துவர்கள்
நவீன காலத்திற்கு ஏற்ப பல்லின மக்களிடையே பண்டிகைகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அவற்றைத் தெரிவு செய்க.
கடினமான செய்முறையைக் கொண்ட பாரம்பரிய பலகாரங்களுக்குப் பதிலாக எளிமையாகத் தயாரிக்கக்கூடிய நவீன பலகாரங்கள் உருவெடுத்துவிட்டன.
வீட்டில் கூடும் வசதி இல்லாததால் உணவகங்களிலும் விடுதிகளிலும் உணவைக் கூடி உண்ணும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.
# நன்றி கூறும் வகையில் ராஞாய் சடங்கினை நடத்துதல்
# பாரம்பரிய உணவையும் துவாக் நீரையும் பரிமாறுதல்
# அழகிய பெண்ணையும் வீரமிகு ஆணையும் தெரிவு செய்து போட்டியை நடத்துதல்.
மேற்கானும் குறிப்புகளைக் கொண்ட பண்டிகையைத் தெரிவு செய்க.
தாடாவ் கெஅமாத்தான்
தீபாவளி
காவாய் தினம்
அறுவடை நாளின் இன்பத்தை
அனைவரும் உணர்ந்திடச் செய்ததுவே,
நன்மைகள் யாவும் பெருகிடவே
நீண்ட வீடுகளை அலங்கரித்தே...
மேலே காணும் கவிதை வரிகள் எந்த பெருநாளைக் குறித்து நிற்கிறது?
தீபத் திருநாள்
சன் பெட்ரோ விழா
தாடாவ் கெஅமத்தான்
காவாய் திருநாள்
