NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 6 -5
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
சொல்லியத்தின் கருத்தை முடிக்கும் சொல்
a)
செயற்படுபொருள்
b)
எழுவாய்
c)
பயனிலை
d)
வேற்றுமை
2.
எழுவாயைக் கண்டறிய வினவ வேண்டிய வினாக்கள் எவை ?
a)
யாரை எதை எவற்றை
b)
யார் எது எவை
c)
ஏன் யாரை எதை
d)
எவை எதை யாரை
3.
வளவன் தேர்ச்சி பெற்றான். இச்சொல்லியத்தின் செயற்படுபொருள்
a)
பெற்றான்
b)
தேர்ச்சி
c)
வளவன்
d)
அவன்
4.
பூ விரியத் தொடங்கும் நிலை
a)
செம்மல்
b)
அரும்பு
c)
மலர்
d)
போது
5.
சொல்லியத்தின் கருத்து தோன்றும் இடம்
a)
வேற்றுமை
b)
பயனிலை
c)
எழுவாய்
d)
செயற்படுபொருள்
6.
நற்பண்புகள் வளர வழிவகுப்பன
a)
பாடல்கள்
b)
விழாக்கள்
c)
நடனங்கள்
d)
கதைகள்
7.
தாமரை கதிரவனைக் கண்டு மலரும் இதில் செயற்படு பொருள்
a)
தாமரை
b)
கண்டு
c)
கதிரவன்
d)
மலரும்
8.
தங்கை நடனம் ஆடினாள் இதில் எழுவாய்
a)
ஆடினாள்
b)
நடனம்
c)
தங்கை
d)
அவள்
Reset
