NEW
Font size
Worksheetsஉரைநடை - கல்வியில் சிறந்த பெண்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
1.மணிமேகலை சார்ந்திருந்த மதம் _____________ .
அ.புத்தமதம்
ஆ.சமணமதம்
இ.சைவமதம்
ஈ.வைணவமதம்
2.காரைக்கால் அம்மையார் ,ஆண்டாள் இறைவனுக்குப்
பாமாலை சூட்டிய காலம் _____________ .
அ.சங்க காலம்
ஆ.பக்திக் காலம்
இ.இருண்ட காலம்
3.’தேவதாசி ஒழிப்புச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட ஆண்டு
______________ .
அ.1952
ஆ.1930
இ.1923
4.கோத்தாரி கல்விக்குழு _______ ஆண்டு மகளிர்
கல்வியை வலியுறுத்தியது.
அ.1964
ஆ.1923
இ.1950
5.1848 இல் பெண்களுக்கென இந்தியாவிலே முதன்
முதலாகப் பள்ளியைத் தொடங்கியவர் _____________ .
அ.சாவித்திரி பாய் பூலே
ஆ.பண்டித ரமாபாய்
இ.முத்துலெட்சுமி
6.முதல் பெண்கள் கிறித்தவப் பள்ளி __________
தொடங்கப்பட்டது.
அ.தரங்கம்பாடி
ஆ.சென்னை
இ.திருச்சி
7.பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீராது
என்று முழங்கியவர் ________________ .
அ.பாரதிதாசன்
ஆ.கம்பர்
இ.பாரதியார்
8.ஹண்டர்குழு முதன்முதலில் பெண்கல்விக்குப்
பரிந்துரை செய்த ஆண்டு ___________ .
அ.1950
ஆ.1882
இ.1923
9.பெண்கல்வியின் அவசியத்திற்காகப் போராடி
நோபல் பெற்ற வீரச்சிறுமி ______________ .
அ.ஐடாஸ்சோபியா
ஆ.சாவித்திரிபாய் பூலே
இ.மலாலா
10.இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம்
என்ற அமைப்பை நிறுவியவர் _____________ .
அ.கைலாஷ் சத்யார்த்தி
ஆ.ஈ.வே.ரா
இ.நீலாம்பிகை
11.மறைமலையடிகளின் மகள் _______________ .
அ.முத்துலெட்சுமி
ஆ.இராமாமிர்தம்
இ.நீலாம்பிகை
12.முதல் பெண் ஆசிரியர் ________ .
அ.மலாலா
ஆ.சாவித்திரிராய் பூலே
இ.இராஜேஸ்வரி
13.பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர் ___________ .
அ,ஒளவையார்
ஆ.பண்டித ரமாபாய்
இ.ஆதிமந்தியார்
14.சாரதா சட்டம் தொடங்கிய ஆண்டு ___________ .
அ.1882
ஆ.1929
இ.1964
15.வில்லுப்பாட்டின் மையக்கருத்து __________ அவசியம்
பற்றி அமைந்திருந்தது.
அ.பெண்கல்வி
ஆ.கல்வி
இ.கணினி
