wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கண்மணியே கண்ணுறங்கு ( செய்யுள்)

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழரின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் -----முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

a)

நடனங்கள்

b)

பாடல்கள்

2.

வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று ---------

a)

தாலாட்டு

b)

வாய்ப்பாடு

c)

கட்டுரை

d)

கடிதம்

3.

ஏட்டில் எழுதப்படாத இசை பாடல்களே ----எனப்படும்

a)

நாட்டுப்புறப் பாடல்கள்

b)

சினிமாப் பாடல்கள்

4.

தால் என்பதற்கு ----------- என்று பொருள்

a)

முகம்

b)

நாக்கு

c)

கால்

d)

கை

5.

நாவை அசைத்துப் பாடுவதால் ------------- என்று பெயா் பெற்றது

a)

இலக்கணம்

b)

இலக்கியம்

c)

வாய்மொழி

d)

தாலாட்டு