wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகள்

Total questions: 27

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

வௌவால் பறவை இனத்தைச் சார்ந்தது.

a)

சரி

b)

பிழை

2.

ஆமை குளிர் இரத்தப் பிராணி.

a)

சரி

b)

பிழை

3.

திமிங்கலம் நுரையீரல் மற்றும் ஈரமான தோலின்வழி சுவாசிக்கின்றது.

a)

சரி

b)

பிழை

4.

சலமண்டார் நீர்நில வாழிகள்.

a)

சரி

b)

பிழை

5.

தடித்த உரோமம் காற்றைத் தக்க வைத்துக் கொள்கிறது. இதன்வழி உடலிலிருந்து வெப்பம் வெளியேறுவது குறைகின்றது

a)
b)
6.

துர்நாற்றத்தை வெளியேற்றும் பிராணியினை தேர்ந்தெடுக

a)

பச்சோந்தி

b)

புனுகு பூனை

c)

இராட்சச கனவாய்

d)

கரப்பான் பூச்சி

7.

குளிரிலிருந்து தப்ப வெப்பமான பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன

a)
b)
c)
d)
8.

பின்வருவனவற்றில், எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முறையை

ஒத்திருக்கும் விலங்குகள் எவை?

a)

வரிக்குதிரை - பச்சோந்தி

b)

குரங்கு - அழுங்கு

c)

வண்டு - கணவாய்

d)

பல்லி - கரப்பான்பூச்சி

9.

படத்தில் காணும் விலங்கு எப்படி ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?

a)

மரத்தின்மேல் ஒளிந்து கொள்ளுதல்

b)

தனது எதிரியைத் தாக்குதல்

c)

கூட்டமாக வாழுதல்

d)

கூர்மையான நகத்தைக் கொண்டிருப்பது

10.

பின்வருவனவற்றுள் நீடுநிளவல் என்பதன் சரியான பொருள் எது?

a)

விலங்கின் இனவிருத்தி

b)

விலங்குகள் குட்டி/குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன

c)

விலங்குகளும் தாவரங்களும் உயிர்வாழ்வதற்கான தொடர்பு

d)

தாவரங்களும் விலங்குகளும் தமது இனவகையை நிலைநாட்டச் செய்யும் ஆற்றல்

11.

பாம்பு, பூரான், தேள் போன்ற விலங்குகளின் சிறப்புத் தன்மை என்ன?

a)

உறுதியான் செதிள்

b)

உறுதியான ஓடு

c)

கொம்பு

d)

விஷம்

12.

ஏன் பனிக்கரடி நீண்ட நேரம் தூங்கிக் கழிக்கும் விலங்காக கருதப்படுகின்றது?

a)

அதற்கு பிடிக்கும்

b)

பருமான விலங்காக இருப்பதால்

c)

உடலிலிருந்து சக்தியை இழ்க்காமல் பாதுகாக்க

13.

ஒரு விலங்கின் நீடுநீலவல் பாதிக்கப்பட்டால், அவற்றின் எண்ணிக்கை குறைந்து முற்றழிவை எதிர்நோக்கக்கூடும்.

a)

ஆம்

b)

இல்லை

14.
ஆமையின் உடல் தடித்த --------------- மூடப்பட்டுள்ளது.
a)
தோலால்
b)
ஓட்டால்
15.
கீழ்க்கண்ட பட்டியலில் எது தவறானது?
a)
ஓடு- நத்தை, ஆமை
b)
கொம்பு - மான், ஆடு
c)
இறகு- வாத்து, குருவி
d)
உரோமம்- முயல்,பாம்பு
16.

கீழ்க்கண்ட படத்திலுள்ள விலங்குகளுள் வேறுபாடானது எது?

a)
b)
c)
d)
17.

தன்னைத் தற்காத்துக் கொள்ள இறந்துபோல் நடிக்கும் விலங்கு எது?

a)

வண்டு

b)

நத்தை

c)

ஆமை

d)

கணவாய்

18.

நீண்ட உறக்கத்தின்வழி தன்னைக் கடுங்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விலங்கு எது?

a)

பாண்ட

b)

துருவக்கரடி

c)

பெங்குயின்

d)

கோமோடோ

19.

எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இவ்விலங்கு என்ன சிறப்பு தன்மையைக் கொண்டுள்ளது?

a)

கொம்பு உள்ளது.

b)

கூர்மையான முட்களுடையது.

c)

கடினமான செதில்களுடையது.

d)

உறுதியான ஓடுடையது.

20.

மரவட்டை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள உடலைச் சுருட்டிக் கொள்கிறது. மரவட்டையைப் போன்று எதிரிகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் மேலும் இரு விலங்குகள் யாவை?

a)
b)
c)
d)
21.

கூட்டமாக வாழும்.

மேற்காணும் தகவலுடன் தொடர்பில்லாத இரு பிராணிகள் யாவை?

a)

வரிக்குதிரை

b)

புலி

c)

கழுகு

d)

நெத்திலி மீன்

22.

அதிகப்படியான சக்தி இழப்பைத் தவிர்க்க நீண்ட நேரம் உறங்கும் இரு விலங்குகளைத் தெரிவு செய்க.

a)

முள்மீன்

b)

பனிக்கரடி

c)

எறும்புண்ணி

d)

வடத்துருவ நரி

23.

காண்டாமிருகம் கடுமையான வெப்பத்திலிருந்து தன்னைத் தற்காத்து கொள்ள பின்வரும் எந்த வழிமுறையைக் கையாளும்?

a)

மண்ணைத் தோண்டி குழிக்குள் படுத்துக் கொள்ளும்.

b)

இடம் பெயரும்.

c)

திமிலில் உணவைச் சேகரித்துக் கொள்ளும்.

d)

நீண்ட நேரம் நீரில் புரளும்.

24.

விஷத்தின் மூலம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இரு விலங்குகளைத் தேர்ந்தெடு.

a)
b)
c)
d)
25.

விலங்குகளின் தற்காப்பு முறைகளை ஒட்டிய சரியான தகவல்களைத் தெரிவு செய்க.

a)

பல்லி வாலைத் துண்டித்துக் கொள்ளும்.

b)

எறும்புண்ணி உடலைச் சுருட்டிக் கொள்ளும்.

c)

ஒட்டகம் நீரில் புரளும்.

d)

கரப்பான் பூச்சி இறந்ததைப் போல பாசாங்கு செய்யும்.

26.

எந்த விலங்கு தடித்த உரோமமும் தடிப்பான கொழுப்பு அடுக்கும் கொண்டிருக்கிறது?

a)
b)
c)
d)
27.

ஒட்டகம் தனது திமிலில் நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிப்பதன் வழி உணவின்றி எவ்வளவு காலம் உயிர் வாழும்?

a)

2 வாரம்

b)

20 வாரம்

c)

2 மாதம்

d)

2 வருடம்