wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Captain Book 4&5

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

"Thou Moved impersonal Calamity" - Abhai Charan wrote on ...............................

"அருவ வாதிகளை அசைத்துவிட்டீர்கள்" - என்று அபய் சரண் .......................... ஐ பற்றி எழுதினார்.

a)

Srila Bhakti Siddhantha

ஸ்ரீல பக்தி சித்தாந்தா

b)

Srila Bhakti Vinoda Takur

ஸ்ரீல பக்தி வினோத தாகூர்

c)

Viswanatha Chakravarthi Takur

விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர்

2.

What is the instruction Srila Bhakthi Siddhantha gave to Abhay Charan?

ஸ்ரீல பக்தி சித்தாந்தர் அபய் சரணுக்கு அளித்த கட்டளை என்ன?

a)

To become a Vaishnava

வைஷ்ணவராக ஆக வேண்டும்

b)

To preach Krishna Consciousness in English

கிருஷ்ண உணர்வை ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும்

c)

To study Bhagavad Gita

பகவத் கீதை படிக்க வேண்டும்

3.

"If you have any money saved, use it to ______________", said Srila Bhakti Siddhantha to Abhay Charan.

"பணம் சேர்த்து வைத்திருந்தால் அதை நீ ..................................................... பயன்படுத்து", என்று ஸ்ரீல பக்தி சித்தாந்தா அபய் சரணிடம் கூறினார்

a)

Build house

வீடு கட்டுவதற்கு

b)

Print books on Krishna

கிருஷ்ணரைப் பற்றிய புத்தகம் அச்சடிப்பதற்கு

c)

Start a business

வியாபாரம் தொடங்க

4.

Doing service to Guru and his physical body or following his instruction - which is better?

குருவின் உடலுக்கு செய்யும் சேவை அல்லது குருவின் உபதேசங்களை பின்பற்றுவது - எது மேலானது?

a)

Service to Guru's physical body

குருவின் உடலுக்குச் செய்யும் சேவை

b)

Following his instructions

அவருடைய உபதேசங்களை பின்பற்றுவது

5.

Abhay was called Bhakti Vedantha by his God brothers after he wrote "Instruction to Gitopanishad"

"கீதோபநிஷத்தின் அறிமுகம்" என்ற நூல் எழுதியபின்னர் அபையின் ஆன்மீக சகோதரர்கள் அவரை பக்தி வேதாந்தா என்று அழைத்தனர்

a)

False

தவறு

b)

True

சரி

6.

Srila Prabhupada published ......................................... as the people and political leaders affected by world war will get Krishna Consciousness

உலகப் போரினால் மக்களும் அரசியல் தலைவர்களும் துன்பப்பட்டபோது அவர்களுக்கு ஆறுதல் அளித்து நல்வழிப்படுத்த ............................ வெளியிட்டார்

a)

Srimad Bhagavatam

ஸ்ரீமத் பாகவதம்

b)

Back to God Head Magazine

பகவத் தரிசனம் இதழ்

c)

Bhagavad Gita

பகவத்கீதை

7.

A branch of Goudiya mat was started on the top floor of Abhay Charan's house at Calcutta gave him opportunity to have ....................................

கல்கத்தாவில் அபய்யின் வீட்டு மாடியில் கௌடிய மடத்தின் கிளை திறக்கப்பட்டபோது அபய்க்கு ....................................... கிடைத்தது

a)

Devotee Association

பக்தர்களின் சங்கம்

b)

Friends

நட்பு

c)

Darshan

தரிசனம்

8.

Abhay Charan felt ............................... as his life and Soul

அபய் சரண் ..................................... தனது உயிராகவும் ஆன்மாவாகவும் கருதினார்

a)

Guru's order

குருவின் கட்டளையை

b)

Parent's instruction

பெற்றோரின் அறிவுரையை

c)

Friend's request

நண்பர்களின் வேண்டுகோளை

9.

The special worship done during appearance day of Spiritual Guru is called as.......................................

ஆன்மீக குரு தோன்றிய நாளில் செய்யப்படும் விசேஷ வழிபாடு ........................... எனப்படுகிறது

a)

Guru Birthday

குருவின் பிறந்தநாள்

b)

Vyasa Puja

வியாஸ பூஜை

c)

Guru Puja

குருபூஜை

10.

To whom Srila Prabhpada said, "You should retire from Politics and do Bhagvad Gita Preaching."

"நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பகவத்கீதை பிரச்சாரம் செய்யவேண்டும்", என்று யாருக்கு ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்?

a)

Motilal Nehru

மோதிலால் நேரு

b)

Mahatma Gandhi

மஹாத்மா காந்தி

c)

Lal Bahadur Sastri

லால் பகதூர் சாஸ்திரி

11.

Srila Prabhupada preferred to go to Towns & Villages to deliver suffering people instead of personal salvation going to Himalayas as per Prahalada Maharaja

என்னுடைய தனிப்பட்ட விடுதலைக்காக இமயமலைக்குச் செல்வதை விட, நகரங்களிலும் கிராமங்களிலும் பிரச்சாரம் செய்வதன் மூலம் இந்த உலகில் துன்பப்படுபவர்களை விடுவிப்பதை நான் விரும்புகிறேன் என்று பிரஹலாத மகாராஜாவின் வழியை ஸ்ரீல பிரபுபாதர் பின்பற்றினார்

a)

False

தவறு

b)

True

சரி

12.

"League of Devotees" started by Srila Prabhupada at Jhansi was fore runner of .................................

ஜான்சியில் ஸ்ரீல பிரபுபாதர் தொடங்கிய பக்தர் குழு .......................... க்கு முன்னோடியாக இருந்தது

a)

Gaudiya Mutt

கௌடிய மடம்

b)

ISKCON

இஸ்கான்

13.

When Allahabad business got closed Srila Prabhpad felt that it is good and his big attachment has come to an end

தனது அலகாபாத் வியாபாரம் மூடப்பட்டபோது ஒரு பெரிய பற்றுதல் முடிவுக்கு வந்தது என்று ஸ்ரீல பிரபுபாதர் கருதினார்

a)

False

தவறு

b)

True

சரி

14.

If God takes away something from a devotee it is for giving something .........................

நம்மிடமிருந்து எதையாவது இறைவன் பறித்தால் வேறு ஏதாவது ........................ கொடுப்பார்

a)

Equivalent

சமமாக

b)

Much Higher

மிக உயர்ந்ததாக

c)

Less

குறைந்ததாக

15.

Keshav Maharaj gave Sannyasa to Abhay Charan

கேஷவ மஹராஜ் அபய் சரணுக்கு சந்நியாசம் அளித்தார்

a)

True

சரி

b)

False

தவறு