wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருமுறை வகுப்பு கேள்வி 2

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சமய குரவர்கள் யாரை வழிப்பட்டனர்? Whom did the religious priests worship?

a)

SIVAPERUMAN/சிவபெருமான்

b)

JESUS/கிறிஸ்துசீசஸ்

c)

ALLAH/அல்லாஹ்

d)

GURU/குரு

2.

பெரியபுராணம் பாடல் எப்படி தொடங்கும்? / How does the periyapuranam song starts.?

a)

மந்திரமாவது நீறு/manthiramaavathu neeru

b)

உலகெல்லாம்/ulagellam

c)

சிவசிவ/sivasiva

d)

தென்னாடுடைய சிவனே/thennadudaiya

3.

கீழே உள்ள படத்தில் சமய குரவர்கள் யார்? Who are the samaya kuravargal in the picture below?

a)
b)
c)
4.

சம்பந்தரின் அப்பா மற்றும்அம்மா பெயர் என்ன /What is Sambandar parent's name?

a)

புகழனார் PUGALANAAR

b)

திலகவதி THILAGAWATHI

c)

சிவபாதவிருதயர் SIVABAATHAVIRUTHAIYAAR /பகவதி அம்தையார் BAGAVATHY AMMAIYAR

d)

திருவாமூர

5.

படத்தில் காட்டப்பட்டுள்ள நாயனார் பெயர் என்ன?/ What is the name of the naayanar shown in the picture

a)

மூர்த்தி நாயனார்/MOORTHY NAYANAR

b)

இவையான்குடி மாற நாயனார/ILAYANKUDI MAARA NAYANAR

6.

சம்பந்தர் பாடிய திருமுறைகள் என்ன?/ What are the thirumuraigal sambanthar have sang.?

a)

1

b)

3

c)

4,5,6

d)

1,2,3

7.

படத்தில் காட்டப்பட்டுள்ள நாயனார் பெயர் என்ன/ What is the name of the naayanar shown in the picture

a)

மூர்த்தி நாயனார்/MOORTHY NAYANAR

b)

சம்பந்தர்/sambanthar

8.

நம்பி ஆரூரரின் அவதார தலம் என்ன?/ Where was nambi aarorar born?

a)

திருநாவலூர் THIRUNAAVALOOR

b)

திருவாதவூர் THIRUVATHAVOR

c)

திருவாமூர் THIRUVAAMUR

d)

சீர்காழி SEERKAZHI

9.

திருநாவுக்கரசர் பாடிய திருமுறைகள் என்ன?/ What are the thirumuraigal thirunavugarasar have sang.?

a)

8

b)

4,5,6

c)

1,2,3

d)

7

10.

சம்பந்தரின் அவதார தலம் என்ன?/ Where was Sambandar born?

a)

திருவாதவூர் THIRUVATHAVOR

b)

சீர்காழி SEERKAZHI

c)

திருவாமூர் THIRUVAAMUR

d)

திருநாவலூர் THIRUNAAVALOOR

11.

திருநீலகண்ட நாயனார் சிவனடியார்களுக்கு என்ன தொண்டு செய்தார்?What service thiruneelakanda naayanar did for the Sivanadiars?

a)

அமுது படைத்தல்/invited Shiva Devotees to his home for a grand feast

b)

திருவோடு செய்து தருதல்/MAKING THIRUVOODU TO SIVANADIYARGAL

c)

துணி துவைத்துக்

கொடுத்தல்/washing the clothes of Saiva devotees

d)

மாலைக் கட்டி போடுதல்/collecting flowers and decorating the Sivaperuman

12.

திருநாவுக்கரசரின் அப்பா மற்றும்அம்மா பெயர் என்ன /What is Thirunavukarasar parent's name?

a)

புகழனார் PUGALANAAR/ மாதினியார் MAATINIYAAR

b)

சிவபாதவிருதயர் SIVABAATHAVIRUTHAIYAAR

c)

திலகவதி THILAGAWATHI

d)

உழவாரப்பறை

13.

நம்பி ஆரூரர் பாடிய திருமுறைகள் என்ன?/ What are the thirumuraigal Nambi aarorar have sang.?

a)

7

b)

8

c)

9

d)

10

14.

திருநாவுக்கரசரின் அவதார தலம் என்ன?/ Where was Appar born?

a)

திருவாமூர் THIRUVAAMUR

b)

திருவாதவூர் THIRUVATHAVOR

c)

சீர்காழி SEERKAZHI

d)

திருநாவலூர் THIRUNAAVALOOR

15.

படத்தில் காட்டப்பட்டுள்ள நாயனார் பெயர் என்ன?/ What is the name of the naayanaar shown in the picture?

a)

அதிபத்த நாயனார்/ADHIPATTHA NAYANAR

b)

திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/TIRU KURIPPU THONDA NAYANAR

16.

 

மாணிக்கவாசகர் அவதார தலம் என்ன?/ Where was maanikavasagar born?

a)

சீர்காழி SEERKAZHI

b)

திருநாவலூர் THIRUNAAVALOOR

c)

திருவாதவூர் THIRUVATHAVOR

d)

திருவாமூர் THIRUVAAMUR

17.

முருக நாயனார் சிவபெருமானுக்கு என்ன தொண்டு செய்தார் / What service muruga naayanar did for Lord Shiva?

a)

சிவபெருமானை அலங்கரிப்பார்/decorate sivaperuman

b)

பூக்களைப் பறிப்பார்/pluck the flower

c)

collecting flowers and decorating Shiva Lingam with garlands/பூக்களைப் பறித்து மாலையாக சிவபெருமானுக்குப்போடுவார்

18.

மாணிக்கவாசகரின் அப்பா மற்றும்அம்மா பெயர் என்ன /What is Nambi aarora parent's name?

a)

சம்புபாத சரிதர் SAMBUBAATHA SARITHAR / சிவஞானவதி SIVANYANAVATHI

b)

திருவாசகம் THIRUVAASAGAM

19.

படத்தில் காட்டப்பட்டுள்ள நாயனார் பெயர் என்ன?/ What is the name of the Nayanar shown in the picture

a)

மூர்த்தி நாயனார்/MOORTHY NAYANAR

b)

முருக நாயனார்/MURUKA NAYANAR

20.

படத்தில் காட்டப்பட்டுள்ள நாயனார் பெயர் என்ன?/ What is the name of the Nayanar shown in the picture

a)

அதிபத்த நாயனார்/ADHIPATTHA NAYANAR

b)

முருக நாயனார்/MURUKA NAYANAR

21.

 

நம்பி ஆரூரரின் அப்பா மற்றும்அம்மா பெயர் என்ன /What is Nambi aarora parent's name?

a)

சம்புபாத சரிதர் SAMBUBAATHA SARITHAR THAAYAR சிவஞானவதி SIVANYANAVATHI

b)

புகழனார் PUGALANAAR மாதினியார் MAATINIYAAR

c)

சடையனார்/SADAIYANAAR

இசைஞானியார் ISAI NYANIYAAR

d)

திலகவதி THILAGAWATHI

22.

சந்தனம் அரைத்து சிவபெருமானுக்குப் பூசுவார்/offering fragrant sandalwood paste to anoint the icon of Shiva in the sokkanathar temple in Madurai.

இவர் எந்த நாயன்மார்?Which Nayanmaar is he?

a)

sambanthar/சம்பந்தர்

b)

Murthi Nayanar (மூர்த்தி நாயனார்)

c)

நம்பிnambi aarorar/ஆரூரர்

23.

மாணிக்கவாசகர் பாடிய திருமுறைகள் என்ன?/ What are thirumuraigal maanikavasagar have sang.?

a)

8

b)

9

24.

திருக்குறிப்பு தொண்ட நாயனார் துணியைத் துவைத்துக் கொடுக்க முடியவில்லை என்றவுடன் என்ன செய்தார்.?What Thirukurippu Thonda Nayanar did when he could not wash the clothes?

a)

துணி துவைக்கும் பாறையில் தமது தலையை மோதினார்/banged his head on the washing rock

b)

மன்னிப்புக் கேட்டார்/He apologized

25.

How does the naalvar thuthi song will start.?/ நால்வர் துதி பாடல் எப்படி தொடங்கும்?

a)

kootrayinavaaru/கூற்றாயினவாறு

b)

ulagellam/உலகெல்லாம்

c)

பூழியர்கோன்/pooliyarkoon

d)

thodudaiya/தோடுடைய

26.

படத்தில் காட்டப்பட்டுள்ள நாயனார் பெயர் என்ன?/ What is the name of the Nayanar shown in the picture?

a)

திருநீலகண்ட நாயனார்/THIRUNEELAKANDA NAAYANAR

b)

முருக நாயனார்/MURUKA NAYANAR

27.

அதிபத்த நாயனார் தங்க மீன் கிடைத்தவுடன் என்ன செய்தார்?/What did athipatta naayar did when he got the goldfish?

a)

சமைத்து சாப்பிட்டார்./ cooked and ate

b)

மீண்டும் அந்த தங்கமீனை சிவபெருமானுக்கு விட்டார்/Left the goldfish in the river again to god sivaperuman

28.

நாயன்மார்கள் சிவப்பெருமானை மட்டுமே வழிபட்டனர்.

The Nayanmaarkal worshiped only Lord Siva.

a)

YES/ஆமாம்

b)

NO/இல்லை

29.

திருமுறைகளைப் பாடும் பொழுது திருச்சிற்றபலம் என்று கூறி பாட வேண்டும்.

in the beginning of sing thirumurai, mandatory to say thiruchitrampalam

a)

NO/இல்லை

b)

YES/ஆம்

30.

சிவனடியார்கள் என்றால் என்ன?/What is the meaning of "SIVANADIYARGAL"?

a)

சிவபெருமானைவணங்குபவர்கள்/the peoples who worship only sivaperuman

b)

முருகனை வணங்குபவர்கள்/the peoples who worship murugan

c)

விநாயகரை வணங்குபவர்கள்/the peoples who worship vinayagar

d)

அனைத்து விடைகளும்/all the above