Worksheetsதமிழ்மொழி இலக்கியம் 2
Total questions: 50
Worksheet time: 25mins
படம் விளக்கும் மரபுத்தொடர்த் தெரிவு செய்க.
கங்கணம் கட்டுதல்
செவி சாய்தல்
தோள் கொடுத்தல்
படம் விளக்கும் மரபுத்தொடர்த் தெரிவு செய்க.
கம்பி நீட்டுதல்
கையும் களவும்
தோள் கொடுத்தல்
படம் விளக்கும் மரபுத்தொடர்த் தெரிவு செய்க.
தோள் கொடுத்தல்
குரங்கு பிடி
ஒரு கை பார்த்தல்
படம் விளக்கும் மரபுத்தொடர்த் தெரிவு செய்க.
கரி பூசுதல்
உச்சி குளிர்தல்
ஆழம் பார்த்தல்.
படம் விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.
இளைத்தல் இகழ்ச்சி
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு
படம் விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.
ஏறு போல நட
அச்சம் தவிர்
ஒற்றுமை வலிமையாம்
படம் விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.
எண்ணுவது உயர்வு
அச்சம் தவிர்
காலம் அழியேல்
இப்பள்ளியில் _________________இருக்கும் மரங்கள் குளிர்ச்சியைத் தருகின்றன.
அங்கும் இங்கும்
கரடு முரடு
சுற்றும் முற்றும்
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது
ஒப்பர வொழுகு
ஒதுவ தொழியேல்
ஒளவியம் பேசேல்
நுண்ணிய கரும்மும்_____________.
செய்வன செய்
எண்ணித் துணிக.
வேதனை செய்யும்
கண்ணெனத் தகும்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
படம் பார்க்கமால் இருக்கக்கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
விளையாடமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
இறைவனை வணங்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
பொல்லாங்கு என்றால் என்ன ?
தீமை பயக்கும் சொற்கள்
நன்மை பயக்கும் சொற்கள்
திருவாசகம்
தேசிய கோட்பாடு
நட்பைக் குறிக்கும் திருக்குறள் எது ?
கண்ணுடையார் என்பவர்
கற்க கசடற
உடுக்கை இழந்தவன்
அகர முதல எழுத்தெல்லாம்
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
நமக்கு வேண்டியவற்றைப் பெற பெற்றோர் முயற்சி செய்ய வேண்டும்.
நமக்கு வேண்டியவற்றைப் பெற ஆசிரியர் முயற்சி செய்ய வேண்டும்.
நமக்கு வேண்டியவற்றைப் பெற நண்பர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
நமக்கு வேண்டியவற்றைப் பெற நாமே முயற்சி செய்ய வேண்டும்.
மாதா என்றால்
மாடு
மாமா
அம்மா
ஆட்டுக்குட்டி
வஞ்சனை என்றால்
நற்செயல்
தீய செயல்
தருமம்
தானம்
முகிலன் விடாமுயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றான்.
முயற்சி திருவினையாக்கும்
உடுக்கை இழந்தவன் கைப்போல
இனிய உலவாக இன்னாத
வேண்டுதல் வேண்டாமை
கடவுளை நம்பினோர்
கைவிடுவார்
கைக்கழுவுவார்
கைவிடப்படார்
கைத்தட்டுவார்
எலியும் பூனையும் போல
நல்ல நண்பர்கள்
பகைவர்கள்
உறவினார்கள்
அண்டை அயலார்
ஆத்திரக்காரனுக்குப் ______ மட்டு.
புத்தி
மூளை
அறிவு
ஞானம்
சரியானவற்றைத் தேர்ந்தெடு
இலக்கி+இயம்=இலக்கியம்
இலக்கு+இயம்=இலக்கியம்
இலக்கு+யம்=இலக்கியம்
இலக்கி+யம்=இலக்கியம்
திருக்குறள்
வையத்துள் ____________ __________ வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.(50)
வாழ்வாங்கு / வாழ்பவன்
வாழ்பவன் / வாழ்வாங்கு
இணைமொழியின் பொருள் யாது ?
அண்டை அயலார்
அக்கம் பக்கத்தார்
உடன்பிறப்பு
உறவினர்
உலகநீதி
நெஞ்சாரப் ___________ சொல்ல வேண்டாம்.
உண்மை
பொய்தன்னைச்
மெய்தன்னைச்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
படம் பார்க்கமால் இருக்கக்கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
விளையாடமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
இறைவனை வணங்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
பொல்லாங்கு என்றால் என்ன ?
தீமை பயக்கும் சொற்கள்
நன்மை பயக்கும் சொற்கள்
திருவாசகம்
தேசிய கோட்பாடு
கடவுளை நம்பினோர்
கைவிடுவார்
கைக்கழுவுவார்
கைவிடப்படார்
கைத்தட்டுவார்
ஆத்திரக்காரனுக்குப் ______ மட்டு.
புத்தி
மூளை
அறிவு
ஞானம்
சூரியன் ஒளிபட்டுக் கடல் நீர் _________ வென காட்சியளித்தது.
கலகல
தகதக
குடுகுடு
மளமள
மணப்பெண் அணிந்திருந்த தங்க நகைகள் ____________வென ஜொலித்தன.
பளபள
தகதக
குடுகுடு
சலசல
பின் வரும் பொருளுக்கு ஏற்ற செய்யுள் எது ?
நாம் பொறாமை கொண்டு பிறரை தூற்றிப் பேசக் கூடாது.
ஏற்பது இகழ்ச்சி
உடையது விளம்பேல்
ஔவியம் பேசேல்
தோழியின் வீட்டிற்குச் செல்வதற்கு முன் நளினி வீட்டு வேலைகள் அனைத்தையும் ___________வெனச் செய்து முடித்தாள்.
சலசல
நறநற
மளமள
தகதக
_________வென எரியும் தீயைத் தீயணைப்பு வீரர்கள் விரைந்து அணைத்தனர்.
மளமள
பளபள
தகதக
குடுகுடு
ஆசிரியர் கொடுத்த பாடங்களை மாணவர்கள் __________வெனச் செய்தனர்.
தகதக
குடுகுடு
கலகல
மளமள
கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க
கல்வியறிவு - கல்வி கேள்வி
உடையும் ஆபரணமும் - ஆடை அணிகலன்
தொடக்கமும் முடிவும் - இன்ப துன்பம்
சீரும் சிறப்பும் - அருமை பெருமை
கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
A. எலும்பும் தோலும் - ஒழுங்கற்றது
B. சுற்றும் முற்றும் - நாலாப்பக்கமும்
C. கரடு முரடு - தாயும் குழந்தையும்
D. குறை நிறை - எந்தக் காலத்திலும்
கோடிட்ட இடங்களில் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு செய்க.
லங்காவியில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் -------------------------- இருந்தது.
A. எலும்பும் தோலும்
B. உருண்டு திரண்டு
C. இன்ப துன்பம்
D. மேடு பள்ளம்
ஆதிசங்கரன் --------------------------------- முயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.
A. அன்றும் இன்றும்
B. அல்லும் பகலும்
C. எலியும் பூனையும்
D. ஆடை அணிகலன்
இந்திய திருமணத்திற்கான கலாச்சார __________________ கண்காட்சி புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்றது.
A. ஆடை அணிகலன்
B. எலும்பும் தோலும்
C. பழக்க வழக்கம்
D. ஆடல் பாடல்
புத்தர் பெருமானின் வாக்குப்படி மாந்தர்கள் தத்தம் செயலுக்கு ஏற்ப ___________ அடைவர்.
A. மேடு பள்ளம்
B. ஆடல் பாடல்
C. நன்மை தீமை
D. அருமை பெருமை
கௌரி ___________ இறைவழிபாடு செய்யத் தவற மாட்டாள்.
A. காலையும் மாலையும்
B. பழக்க வழக்கம்
C. அங்கும் இங்கும்
D. அன்றும் இன்றும்
சோமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபட விரும்பினான். இத்திட்டத்தின் ___i_____ எண்ணிக் குழப்பம் அடைந்தான். இறுதியில் கால் நடை வளர்ப்பு இலாகாவின் அதிகாரியின் ஆலோசனைப்படி கோழிகளை வளர்த்தான். கோழிகள் _______ii_____ காணப்படன.
A. எலும்பும் தோலும் - நன்மை தீமைகளை
B. நன்மை தீமைகளை - உருண்டு திரண்டு
C. ஆடை அணிகலன்களை - உருண்டு திரண்டு
D. துணி மணிகளை - எலும்பும் தோலும்
______________ சிறந்து விளங்கிய யூ.பி.எஸ். ஆர் மற்றும் பி.எம்.ஆர் மாணவர்களைக் கல்வியமைச்சுப் பாராட்டி விருதுகள் வழங்கியது.
A. ஆடல் பாடல்களில்
B. நன்மை தீமைகளில்
C. கல்வி கேள்விகளில்
D. ஆடை அணிகலன்களில்
அந்த அடையாளம் தெரியாத நபர் _______________ பார்த்துக் கொண்டே அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தார்.
A. சுற்றும் முற்றும்
B. அன்றும் இன்றும்
C. தாயும் சேயும்
D. கல்வி கேள்வியும்
திருக்குறள்
வையத்துள் ____________ __________ வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.(50)
வாழ்வாங்கு / வாழ்பவன்
வாழ்பவன் / வாழ்வாங்கு
இணைமொழியின் பொருள் யாது ?
அண்டை அயலார்
அக்கம் பக்கத்தார்
உடன்பிறப்பு
உறவினர்
உலகநீதி
நெஞ்சாரப் ___________ சொல்ல வேண்டாம்.
உண்மை
பொய்தன்னைச்
மெய்தன்னைச்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
படம் பார்க்கமால் இருக்கக்கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
விளையாடமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
இறைவனை வணங்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
பொல்லாங்கு என்றால் என்ன ?
தீமை பயக்கும் சொற்கள்
நன்மை பயக்கும் சொற்கள்
திருவாசகம்
தேசிய கோட்பாடு
சூரியன் ஒளிபட்டுக் கடல் நீர் _________ வென காட்சியளித்தது.
கலகல
தகதக
குடுகுடு
மளமள
