wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்க் கேள்வி

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சரியான கூற்றை மட்டும் அடையாளமிடுக.

a)

உயிரெழுத்துகள் - 12

b)

உயிர்க்குறில் - 7

c)

மெய்யெழுத்துகள் - 18

d)

ஆய்த எழுத்து - 2

2.

ஊக்கமது ...........

ஊண்மிக ...........

a)

விரும்பு

b)

இகழ்ச்சி

c)

கைவிடேல்

d)

பேசேல்

3.

வாக்கியங்களை வகைப்படுத்துக.

கனத்த மழையால் பினாங்கில் வெள்ளம் ஏறியது.

நம் நாட்டின் முதல் பிரதமர் யார்?

ஐயோ! கால் வலிக்கிறதே!

a)

கட்டளை வாக்கியம், வேண்டுகோள் வாக்கியம், செய்தி வாக்கியம்

b)

செய்தி வாக்கியம், வினா வாக்கியம், உணர்ச்சி வாக்கியம்

c)

செய்தி வாக்கியம், கட்டளை வாக்கியம், உணர்ச்சி வாக்கியம்

4.

மொழியணிகளைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.

பரிசளிப்பு விழாவின் போது மாணவர்களின் ............. நிகழ்ச்சி பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்தது.

a)

நன்மை தீமை

b)

ஆடல் பாடல்

5.

அ)சரியான விடையைத் தெரிவு செய்க.

(.............................) ஓர் அழகிய கிராமம்.

a)

அது

b)

அஃது

6.

அ)சரியான விடையைத் தெரிவு செய்க.

நாட்டின் அமைதியையும் சுபிட்சத்தையும் காக்க வேண்டியது இளைஞர்களின் கடமை என பிரதமர் (.............) உரையில் கூறினார்.

a)

தன்

b)

தம்

7.

_______________பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

a)

நிலையில்லாக்

b)

நஞ்சுடனே

c)

நல்லிணக்க

d)

நெஞ்சாரப்

8.

எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.


கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

சிக்கனம் சீரளிக்கும்

9.

வரவுக்குத்தக்க செலவு செய்ய வேண்டும்.என்ற பொருளை உணர்த்தும் செய்யுளின் முதல் அடியைத் தெரிவு செய்க.

a)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

b)

மாசில் வீணையும் மாலை மதியமும்

c)

ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

10.

கீழ்க்காண்பவனவற்றுள் எது தவறான இணை ?

a)

ஆத்திச்சூடி - ஔவையார்

b)

உலகநீதி - உலகநாத பண்டிதர்

c)

வெற்றி வேற்கை - உலகநாத பண்டிதர்

d)

புதிய ஆத்திச்சூடி - பாரதியார்

11.

கீழ்க்காணும் செய்யுளை நிரல்படுத்துக.


i

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

ii

ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

iii

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

iv

மானம் அழிந்து மதிகெட்டுப்- போனதிசை

a)

ii , iv , iii , i

b)

iv , iii , ii , i

c)

ii , iii , iv , I

d)

iv , ii ,iii, , i

12.

முதலாம் வேற்றுமையை இப்படியும் அழைக்கலாம்.

a)

எழுவாய் வேற்றுமை

b)

பயனிலை வேற்றுமை

c)

செயபடுபொருள் வேற்றுமை

13.
a)

பொருட்பெயர்

b)

சினைப்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

இடப்பெயர்

14.
a)

உழத்தி

b)

உழச்சி

c)

உழவள்

d)

உழவி