wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுந்தரர் தேவாரம்

Total questions: 10

Worksheet time: 55secs

Name
Class
Date
1.

1. கீழ்க்காண்பனவற்றுள் எது சிவபெருமானைச் சுந்தரர் அழைக்கும் உறவு முறை அல்ல ?

a)

அழகனே

b)

ஆதீ

c)

அப்பனே

d)

ஆயா

2.

2. சிவபெருமானைச் சுந்தரர் எவ்வாறு வர்ணிக்கிறார் ?

a)

வேதத்தை ஓதுபவன்

b)

உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவன்

c)

மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவன்

d)

பக்தர்களின் துயரைத் தீர்ப்பவன்

3.

3. இறைவன் சிவபெருமான் குடிகொண்டிருக்கும் இடம் யாது ?

a)

பெண்ணையாறு

b)

அருள்துறை என்னும் திறுக்கோயில்

c)

திருநாவலூர்

d)

திருமுனைப்பாடி

4.

4. சுந்தரர் தன்னை இறைவனின் அடியவன் எனக் கூறும் காரணம் யாது ?

a)

பெண்களின்பால் மனம் வசப்பட்டதால்

b)

சுந்தரர் பாட்டனார் ஓலை எழுதிக் கொடுத்ததால்

c)

இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டுத் தன்னை உணர்ந்ததால்

5.

5. ' செக்கர் வானீர் ' எனும் சொற்றொடர் உணர்த்தும் பொருள் யாது ?

a)

சிவந்த நிறத்தை உடையவன்

b)

அரக்கர்களை அழித்தவன்

c)

சிவந்த சடையில் ஆகாய கங்கையைத் தாங்கியவன்

d)

தேவர்களைக் காத்தவன்

6.

6. " எரி உண்ண சிலை தொட்டாய் " என்பதன் பொருள் யாது ?

a)

தன் பக்தர்களுக்கு அருளும் தன்மை கொண்டவன்

b)

தீ உண்ணும்படி போர் செய்து பகைவர்களை அழித்தவன்

c)

இடபத்தை வாகனமாகக் கொண்டவன்

7.

7. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது பெண்ணையாற்றின் சிறப்பு அல்ல ?

a)

மூழ்குவோரது பாவத்தைத் தீர்க்கும்

b)

பொன், மணி, வைரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது

c)

இடையறாது ஒழுகும் நீர் வளம் கொண்டது

d)

அழகு மிகுந்தது

8.

8. கீழ்காண்பனவற்றுள் எது பெண்ணையாற்றின் வர்ணனை தொடர்பானது ?

a)

மூங்கில் நிறைந்தது

b)

ஒளி மிகுந்தது

c)

பூக்களின் மகரந்தம் நிறைந்தது

d)

பூக்களின் தேன் நிறைந்தது

9.

9. கீழ்க்காண்பனவற்றுள் எது சுந்தரரின் பக்திச் சிறப்பைக் குறிக்கவில்லை ?

a)

தன்னை நாயாகவும் பேயாகவும் சிறுமைப்படுத்திக் கூறுதல்

b)

இறைவனை உறவு முறை சொல்லி அழைத்தல்

c)

தன்னைச் சிவபெருமானின் அடிமை எனக் கூறிக் கொள்ளுதல்

d)

இறைவனிடம் எதிர் வழக்காடியது

10.

10. சரியான பொருளைக் கண்டுபிடிக்கவும்.

a)

அத்தா - தலைவனே

b)

அண்ணா - அண்ணணே

c)

அழகா - அழகனே

d)

ஆற்றாய் - நன்னெறியானவனே