NEW
Font size
S
M
L
XL
Worksheetsசிறுகதை-X
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
"தாத்தாவின் ஞாபகம்" சிறுகதையின் ஆசிரியர் யார்?
a)
பூமணி
b)
சந்தியூர் கோவிந்தன்
c)
அசோகன்
2.
தாத்தாவின் வீடு எந்த மலை அடிவாரத்தில் இருந்தது?
a)
வரகு மலை
b)
பச்சை மலை
c)
கொல்லி மலை
3.
தாத்தா வீட்டில் எதை குத்துக் காலில் கட்டியிருந்தனர்
a)
கருவா நாயி
b)
நாய்
c)
ஆடு
4.
தாத்தா ஆடு மேய்க்கும் இடத்திற்கு எதில் சோறு எடுத்துச் செல்வார்?
a)
பானை
b)
பாட்டிலில்
c)
சொரக்குடுக்குல
5.
அந்தி நேரத்தில் மின்சாரக்கம்பிகளில் உட்கார்ந்து இருந்தது எது?
a)
கொக்கு
b)
புறா
c)
ஈசக்குருவிகள்
6.
நாலு மணிக்கு நடுவானில் பறந்தது எது?
a)
பருந்து
b)
காகம்
c)
பெருமாள் கழுகு
7.
தாத்தாவின் வீட்டின் அருகில் இருந்த மரம் எது?
a)
வேப்பமரம்
b)
புளிய மரம்
c)
மாமரம்
8.
தாத்தாவும் பாட்டியும் யாருக்கு ஆதரவாக பேசினார்கள்?
a)
மாமா
b)
அம்மா
c)
அத்தை
Reset
