wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பதினெண் சித்தர்கள் பகுதி -2

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சிவவாக்கியர் எழுதிய நூல் எது?

a)

இலக்கணம்

b)

இலக்கியம்

c)

வரலாறு

d)

சிவவாக்கியம்

2.

குதம்பை என்பதன் பொருள் யாது?

a)

காதணி

b)

கழுத்தணி

c)

மேகலை

d)

வயிறு

3.

திருவெண்காடர் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

பட்டினத்தார்

b)

பாம்பாட்டிச் சித்தர்

c)

குதம்பைச் சித்தர்

d)

கடுவெளிச் சித்தர்

4.

கொங்கணச் சித்தரின் சீடர் யார்?

a)

கடுவெளிச் சித்தர்

b)

அகப்பேய்ச் சித்தர்

c)

இடைக்காட்டுச் சித்தர்

d)

பாம்பாட்டிச் சித்தர்

5.

பட்டினத்தார் எடுத்து வளர்த்த குழந்தையின் பெயர் என்ன?

a)

கனகன்

b)

மருதபிரான்

c)

பட்டர்பிரான்

d)

சிவசேனன்