wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி இலக்கணம் இலக்கியம்

Total questions: 30

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

247

b)

248

c)

246

d)

245

2.

கிரந்த எழுத்துச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

காகிதம்

b)

பக்ஷி

c)

மலர்

d)

இல்லம்

3.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொற்கள் குறிக்கும் திணை வகையைத் தெரிவு செய்க.

வீட்டிற்குள் வந்த பறவைகளை அம்மா விரட்டினார்.

a)

உயர்திணை , அஃறிணை

b)

உயர்திணை, உயர்திணை

c)

அஃறிணை, உயர்திணை

d)

அஃறிணை , அஃறிணை

4.

உயிர் எழுத்துகளின் சரியான எண்ணிக்கையைத் தெரிவு செய்க.

a)

6 நெடில்

6 குறில்

b)

5 நெடில்

7 குறில்

c)

7 நெடில்

5 குறில்

d)

18 நெடில்

12 குறில்

5.

ய,_____,_____,வ,____,ள - காலி இடத்தில் இருக்க வேண்டிய எழுத்துகள் யாவை ?

a)

ற,ழ,ல

b)

ர,ல,ழ

c)

ர,ழ,ல

d)

ற,ல,ழ

6.

கீழுள்ள சொற்கள் எந்த இடத்தைக் குறிக்கின்றன

நான் , என் , நாங்கள் , எங்கள்

a)

முன்னிலை

b)

தன்மை

c)

படர்க்கை

7.

படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கண்டறிக.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

மடமட

d)

சரசர

8.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நீங்கள் மாம்பழம் பறித்தீர்களா?

b)

சுமதி மலர்களை மாலையாகத் தொடுத்தாளா?

c)

நான் சாலை ஓரத்தில் விளையாடலாமா?

d)

உங்கள் நாட்டின் மீது எதிரிகள் படையெடுக்கின்றனரா?

9.

கோடிடப்பட்டுள்ள சொற்களுக்குப் பொருத்தமான ஆண்பால் சொற்களைத் தேர்ந்தெடுக.


அவள் ஒரு சிறுமி. அவள் நல்ல பாடகி. அவளுடைய மாமா அவளுக்கு பெரிதும் வழிகாட்டியாக இருந்தார்.

a)

A. சிறுவன், பாடகன்

b)

B. சிருவன், பாடகர்

c)

C. சிறுவர், பாடகன்

d)

D. சிறுவர்கள், பாடகன்

10.

பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது __________ ஆகும்.

a)

திணை

b)

பால்

c)

எண்

d)

இடம்

11.

பறக்கின்றது


மேற்கண்ட சொல்லையொட்டிய தவறான கூற்றைத் தெரிவு செய்க..

a)

நிகழ்காலம்

b)

அஃறிணை

c)

ஒன்றன்பால்

d)

பலவின்பால்

12.

வினா எழுத்துகள் யாவை?

a)

எ, யா, மா, ஓ, ஏ

b)

ஏ, யா, நீ, ஓ, ஏ

c)

ஏ, யா, நா, ஓ, ஏ

d)

எ, யா, ஆ, ஓ, ஏ

13.

இடப்பெயரைக் குறிக்கும் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

காலத்தின் பெயரைக் குறிப்பது.

b)

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது

c)

ஒருவரின் குணத்தைக் குறிப்பது.

d)

ஓர் இடத்தின் பெயரைக் குறிப்பது.

14.

உயிர் நெட்டெழுத்தைக் கொண்டிருக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

காடு

b)

மாலை

c)

ஆந்தை

d)

அணில்

15.

கீழ்க்காணும் வாக்கியங்களில் இடம் பெறாத பெயர்ச்சொல் எது?


  • கற்பித்தல் ஆசிரியர் பணி.
  • அப்துல் கலாம் தமிழ்ப் பற்றுமிக்கவர்.
  • அம்மா அன்பானவர்.
a)

பண்புப்பெயர்

b)

காலப்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

பொருட்பெயர்

16.

கல் + தூண் =

a)

கற்றூண்

b)

கல்தூண்

c)

கால்தூண்

17.

கற்கக் கசடற கற்பவைக் கற்றப்பின் நிற்க அதற்கு தக எனும் திருக்குறளுக்கு ஒப்பாக பொருள் தரும் ஆத்திசூடி என்ன?

a)

எண்ணுவது உயர்வு

b)

கற்றது ஒழுகு

c)

ஓய்தல் ஒழி

d)

இளைத்தல் இகழ்ச்சி

18.

பின்வருவனவற்றில் எது ஔவையார் இயற்றிய ஆத்திசூடி அல்ல?

a)

ஈவது விலக்கேல்

b)

ஔவியம் பேசேல்

c)

ஊக்கமது கைவிடேல்

d)

ஆண்மை தவறேல்

19.

" வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்"

இப்பாடல் வரிகள் விளக்கும் ஔவையாரின் ஆத்திசூடி என்ன?

a)

ஆறுவது சினம்

b)

ஒப்புர ஒழுகு

c)

ஊக்கமது கைவிடேல்

d)

ஓதுவ தொழியேல்

20.

கொடுக்கப்பட்ட சூழலுக்கு எதிர்மறையான பழமொழியைத் தெரிவு செய்க. (KBAT)


சிறுவயதில் அண்ணன் செய்த உதவியை மாறன் இன்று மறந்துவிட்டான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

c)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

21.

உலக நீதியை இயற்றிவர்__________

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

அதிவீரராம பாண்டியன்

d)

உலகநாத பண்டிதர்

22.

நுண்ணிய கரும்மும்_____________.

a)

செய்வன செய்

b)

எண்ணித் துணிக.

c)

வேதனை செய்யும்

d)

கண்ணெனத் தகும்

23.

அன்னையர் தினத்தன்று பலர் தங்கள் அன்னையிடம் ஆசி பெற்று அவருக்குப் பரிசுகளைக் கொடுப்பர்.

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

c)

ஆலயம் தொழுவது சாலமும் நன்று

d)

ஏவா மக்கள் மூவா மருந்து

24.

இரமணி தன் பெற்றோரை இழந்த கஷ்டமான சூழலிலும் கூட பின்வாங்காமல் தன் கல்வியைப் படித்து முடித்தான்.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்

b)

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

25.

படம் விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

உடலினை உறுதி செய்

c)

ஊண்மிக விரும்பு

26.

சிலாம்புசெல்வன் சிறு வயதிலிருந்து முழுக்கவனத்துடன் கல்வி கற்று, இன்று மருத்துவத் துறையில் பட்டதாரியாகி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை ஈட்டித் தந்துள்ளான்.

a)

கண்ணும் கருத்துமாக

b)

செவி சாய்த்தல்

c)

கிணற்றுத் தவளை

d)

நாக்கு நீளுதல்

27.

வாக்கியங்களுக்குப் பொருந்தும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


தங்கையின் வளையல்களைத் திருடிய கண்ணன் ....... வென விழித்தான்.


பிடிபட்ட அத்திருடனைப் பொதுமக்கள் .......... வென இழுத்துச் சென்றனர்.

a)

திரு திரு, தக தக

b)

தக தக, திரு திரு

c)

திரு திரு, தர தர

28.

கீழ்க்காணும் கவிதைக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

d)

ஏவா மக்கள் மூவா மருந்து

29.

கோவிட்-19 தொடர்பான தகவலகள் __________________ மக்களுக்குச் சென்று சேர்ந்தன.

a)

எலியும் பூனையும் போல

b)

சிலை மேல் எழுத்து போல

c)

மலரும் மணமும் போல

d)

காட்டுத் தீ போல

30.

உயிரியல் தொழில்நுட்பத்தில் அறிவியல் ஆளுமையாகத் தேர்வு செய்யப்பட்ட மலேசிய மருத்துவர் மஹாலெட்சுமி தனக்குக் கிடைத்த ____________________ தன் தந்தையையே சாறும் என்று பெருமைப்பட கூறினார்.

a)

கல்வி கேள்வி

b)

அருமை பெருமை

c)

வரவு செலவு

d)

பேரும் புகழும்