wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Foundation Level IV Tamil H.W(5.3 & 5.4)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

“விதையாமை நாறுவ” நாறுவ என்பதன் பொருள் யாது?

a)

கெடாதிருத்தல்

b)

முதுமையடையாது இருத்தல்

c)

முளைப்ப

d)

இளைப்ப

2.

உரையாமை என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?

a)

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

b)

வினையாலணையும் பெயர்

c)

பெயரெச்சம்

d)

எதிர்மறைத் தொழிற்பெயர்

3.

சிறுபஞ்சமூலம் இயற்றியவர் …………….

a)

பூதஞ்சேதனார்

b)

கணிமேதாவியார்

c)

கபிலர்

d)

காரியாசான்

4.

காரியாசானின் ஆசிரியர் …………….

a)

மாங்குடி மருதனார்

b)

மாக்காயனார்

c)

கணிமேதாவியார்

d)

பூதஞ்சேதனார்

5.

சிறுபஞ்சமூலம் பாடல்கள் ஒவ்வொன்றிலும் இடம் பெறும் கருத்துகள் ………….. ஆகும்.

a)

இரண்டு

b)

மூன்று

c)

ஐந்து

d)

ஆறு

6.

சிறுபஞ்சமூலம் ……………. நூல்க ளுள் ஒன்று.

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

பதினெண்கீழ்க்கணக்கு

d)

பதினெண்மேற்கணக்கு

7.

தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றியவை ………….. ஆகும்.

a)

காப்பியங்கள்

b)

சிற்றிலக்கியங்கள்

c)

மறுமலர்ச்சி இலக்கியங்கள்

d)

நீதிநூல்கள்

8.

சரியான கூற்றினைத் தேர்க
1) காரி என்பது இயற்பெயர் ஆகும்.
2) ஆசான் என்பது மரபின் அடிப்படையில் அமைந்த பெயர்.

a)

1 சரி, 2 தவறு

b)

2 சரி, 1 தவறு

c)

இரண்டும் சரி

d)

இரண்டும் தவறு

9.

பாரதியார் ………….. வயதிலேயே அரசவையில் கவிதை எழுதினார்.

a)

10

b)

12

c)

11

d)

14

10.

16 வயதிலே படைத்தளபதி ஆனவர் யார் …………..

a)

அலெக்சாண்டர்

b)

நெப்போலியன்

c)

அகஸ்டஸ்

d)

அக்பர்

11.

பைசா நகர கோபுரத்தின் விளக்கைக் குறித்து ஆராய்ந்தவர்

a)

நியூட்டன்

b)

தாமஸ் ஆல்வா எடிசன்

c)

கலீலியோ

d)

விக்டர் ஹியூகோ

12.

நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்றவர்……………..

a)

அறிஞர் அண்ணா

b)

காந்தியடிகள்

c)

ஆபிரகாம் லிங்கன்

d)

வின்சென்ட் சர்ச்சில்

13.

அண்ணா நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் தமிழக அரசு உருவாக்கியது …………

a)

நூலகம்

b)

அருங்காட்சியகம்

c)

நினைவில்லம்

d)

பூங்கா

14.

வீட்டிற்கோர் புத்தக சாலை என்பது அண்ணாவின் ………… ஆகும்.

a)

தொலைக்காட்சி உரை

b)

இலக்கியச் சொற்பொழிவு

c)

வானொலி உரை

d)

அரசியல் மேடைப் பேச்சு

15.

தென்னகத்துப் பெர்னாட்ஷா என்றழைக்கப்பட்டவர் ………..

a)

காமராஜர்

b)

தந்தை பெரியார்

c)

அறிஞர் அண்ணா

d)

திரு.வி.க