wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆனந்த்-செய்யுள்-காசிக்காண்டம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

காசிக்காண்டம் என்பது…………………..

a)

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

b)

ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறு பெயர்

c)

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

d)

ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

2.

காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்?

a)

அ) துளசிதாசர்

b)

ஆ) அதிவீரராம பாண்டியர்

c)

இ) ஔவையார்

d)

ஈ) பெருஞ்சித்திரனார்

3.

காசிக்காண்டத்தின் இல்லொழுக்கம் பற்றிய பகுதி எத்தனையாவது பாடல்?

a)

அ) பதினான்காவது

b)

ஆ) பதினாறாவது

c)

இ) பதின்மூன்றாவது

d)

ஈ) பதினேழாவது

4.

முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர்?

a)

அ) அதிவீரராம பாண்டியர்

b)

ஆ) கிள்ளிவளவன்

c)

இ) செங்குட்டுவன்

d)

ஈ) இரண்டாம் புலிகேசி

5.

அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்

a)

அ) சீவலபேரி பாண்டி

b)

ஆ) சீவலமாறன்

c)

இ) மாறவர்மன்

d)

ஈ) மாறன்வழுதி

6.

அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூலைக் கண்டறிக.

a)

அ) நைடதம்

b)

ஆ) வாயு சம்கிதை

c)

இ) திருக்கருவை அந்தாதி

d)

ஈ) சடகோபர் அந்தாதி

7.

பொருத்திக் காட்டுக.
i) நன்மொழி – 1. பெயரெச்சம்
ii) வியத்தல் – 2. வியங்கோள் வினைமுற்று
iii) வருக – 3. தொழிற்பெயர்
iv) உரைத்த – 4. பண்புத்தொகை

a)

அ) 4, 3, 2, 1

b)

ஆ) 3, 4, 2, 1

c)

இ) 2, 1, 3, 4

d)

ஈ) 4, 2, 1, 3

8.

உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் – என்று குறிப்பிடும் நூல் எது?

a)

அ) சீவக சிந்தாமணி

b)

ஆ) விவேக சிந்தாமணி

c)

இ) மணிமேகலை

d)

ஈ) நளவெண்பா

9.

‘அருகுற’ என்பதன் பொருள் என்ன?

a)

அ) அருகில்

b)

ஆ) தொலைவில்

c)

இ) அழிவில்

d)

ஈ) அழுகிய

10.

முகமன் எனப்படுவது ……………………

a)

அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்

b)

ஆ) ஒருவரை எதிர்த்துப் பேசும் சொற்கள்

c)

இ) பெரியோர்களின் கருத்துகளை வரவேற்கும் சொற்கள்

d)

ஈ) மன்னரும் அமைச்சரும் உரையாடும் சொற்கள்

11.

விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை?

a)

அ) எட்டு

b)

ஆ) ஒன்பது

c)

இ) ஆறு

d)

ஈ) பத்து

12.

வெற்றிவேற்கை என்னும் நூலின் ஆசிரியர் ……………………

a)

அ) அதிவீரராம பாண்டியர்

b)

ஆ) கரிகாலன்

c)

இ) பாரி

d)

ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்

13.

நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………

a)

அ) அதிவீரராம பாண்டியர்

b)

ஆ) கரிகாலன்

c)

இ) பாரி

d)

ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்

14.

நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?

a)

அ) கொன்றைவேந்தன்

b)

ஆ) காசிக்கலம்பகம்

c)

இ) வெற்றிவேற்கை

d)

ஈ) காசிக்காண்டம்

15.

பொருந்தாதவற்றைக் கண்டறிக.

a)

அ) நைடதம்

b)

ஆ) விவேகசிந்தாமணி

c)

இ) வெற்றிவேற்கை

d)

ஈ) காசிக்காண்டம்