wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆனந்த்-செய்யுள்-பெருமாள் திருமொழி

Total questions: 19

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?

a)

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்

b)

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

c)

இ) மருத்துவரிடம் நோயாளி

d)

ஈ) நோயாளியிடம் மருத்துவர்

2.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – என்னும் அடிகளில் இடம் பெற்றுள்ள நயம்.

a)

அ) மோனை

b)

ஆ) எதுகை

c)

இ) உருவகம்

d)

ஈ) அந்தாதி

3.

குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள இறைவனை உய்ய வந்த பெருமாளை ………………….. உருவகித்துப் பாடுகிறார்.

a)

அ) அன்னையாக

b)

ஆ) காதலியாக

c)

இ) தோழனாக

d)

ஈ) தந்தையாக

4.
a)

அ) மூன்றாம்

b)

ஆ) நான்காம்

c)

இ) ஐந்தாம்

d)

ஈ) ஆறாம்

5.

பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

a)

அ) 105

b)

ஆ) 155

c)

இ) 205

d)

ஈ) 255

6.

வித்துவக்கோடு என்னும் ஊர், …………………. மாநிலத்தில்……………….. மாவட்டத்தில் உள்ளது.

a)

அ) கேரள, பாலக்காடு

b)

ஆ) கர்நாடக, மாண்டியா

c)

இ) ஆந்திரா, நெல்லூர்

d)

ஈ) கேரள, திருவனந்தபுரம்

7.

பெருமாள் திருமொழியைப் பாடியவர்…………………..

a)

அ) திருமங்கையாழ்வார்

b)

ஆ) குலசேகராழ்வார்

c)

இ) நம்மாழ்வார்

d)

ஈ) பொய்கையாழ்வார்

8.

‘வாளால் அறுத்து’ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழியின் பாடப்பகுதியாக உள்ள முதலாயிரத்தின் பாசுரம்?

a)

அ) 681

b)

ஆ) 691

c)

இ) 541

d)

ஈ) 641

9.

‘மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்’ என்னும் அடிகளில் ‘மாயம்’ என்பதன் பொருள்

a)

அ) பொய்மை

b)

ஆ) நிலையாமை

c)

இ) விளையாட்டு

d)

ஈ) அற்புதம்

10.

காதல் நோயாளன் போன்றவர் …………………..

a)

அ) குலசேகராழ்வார்

b)

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

c)

இ) மக்கள்

d)

ஈ) மருத்துவர்

11.

மருத்துவன் போன்றவர்

a)

அ) குலசேகராழ்வார்

b)

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

c)

இ) மக்கள்

d)

ஈ) மருத்துவர்

12.

“நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேன்” என்றவர் …………………..

a)

அ) குலசேகராழ்வார்

b)

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

c)

இ) மக்கள்

d)

ஈ) மருத்துவர்

13.

மாயத்தால் மீளாத் துயர் தருபவர் …………………..

a)

அ) குலசேகராழ்வார்

b)

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

c)

இ) மக்கள்

d)

ஈ) மருத்துவர்

14.

குலசேகர ஆழ்வாரின் காலம்……………..நூற்றாண்டு.

a)

அ) ஆறாம்

b)

ஆ) ஏழாம்

c)

இ) எட்டாம்

d)

ஈ) பத்தாம்

15.

பொருத்தமில்லாத ஒன்றினைத் தேர்வு செய்க.

a)

அ) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்

b)

ஆ) முதலாயிரம்

c)

இ) ஐந்தாம்  திருமொழி

d)

ஈ) திருப்பாவை

16.

வாளால் அறுத்துச் சுடுபவர் …………………..

a)

அ) குலசேகராழ்வார்

b)

ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

c)

இ) மக்கள்

d)

ஈ) மருத்துவர்

17.

“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்”
– இவ்வடிகளில் அமைந்த அடிஎதுகைச் சொற்கள்

a)

அ) வாளால் – மாளாத

b)

ஆ) நோயாளன் – மாயத்தால்

c)

இ) மருத்துவன் – நோயாளன்

d)

ஈ) வாளால் – நோயால்

18.

“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்” இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள்

a)

அ) வாளால் – மாளாத

b)

ஆ) நோயாளன் – மாயத்தால்

c)

இ) மருத்துவன் – நோயாளன்

d)

ஈ) வாளால் – நோயால்

19.

சரியான சொற்றொடரைத் தேர்வு செய்க.

a)

அ) சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன.

b)

ஆ) அறிவியல் கருத்துகள் சங்க இலக்கியத்தில் நிறைந்துள்ளன.

c)

இ) இலக்கியத்தில் அறிவியல் சங்க கருத்துகள் நிறைந்துள்ளன.

d)

ஈ) சங்க அறிவியல் இலக்கியத்தில் கருத்துகள் நிறைந்துள்ளன.