wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மேத்யூ வினாடி வினா

Total questions: 15

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இயேசு உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்களை எங்கு வர சொன்னார்?

a)

ⓐ கலிலேயா

b)

ⓑ ஒலிவ மலை

c)

ⓒ நாசரேத்

2.

மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே________உண்டாயிருக்கும். 

a)


அழுகையும் பற்கடிப்பும்

b)

வேதனையும் கண்ணீரும்

c)

அழுகையும் கண்ணீரும்

d)

பற்கடிப்பும் வேதனையும்

3.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, _______பலன் தருவான் என்றார்.  

a)


முப்பதாக

b)

அறுபதாக

c)

நூறாக

d)

நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும்

4.

வேதபாரகரும் பரிசேயரும் யாருடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்?

a)

ⓐ மோசே

b)

ⓑ தேவன்

c)

ⓒ பிரதான ஆசாரியர்

5.

பெரியவனாயிருக்கிறவன் _______ இருக்கக் கடவன்.

a)

ⓐ வேலைக்காரனாய்

b)

ⓑ ஊழியக்காரனாய்

c)

ⓒ பணிவிடைக்காரனாய்

6.

மணவாளனுக்கு எதிர்கொண்டு போக புறப்பட்ட கன்னிகைகள் எத்தனை பேர்?

a)

ⓐ ஐந்து

b)


ⓑ பத்து

c)


ⓒ பதினைந்து

7.

தீவெட்டிகளோடு சேர்த்து எண்ணை கொண்டு வராதவர்கள் எத்தனை பேர்?

a)

ⓐ இரண்டு

b)

ⓑ ஐந்து

c)


ⓒ ஏழு

8.

பிசாசுக்காகவும் அவன் தூதருக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டது?

a)

ⓐ இருள்

b)

ⓑ நரகம்

c)


ⓒ நித்திய அக்கினி

9.

பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவன் என்று கேட்டது?

a)

ⓐ சீஷர்கள்

b)

ⓑ ஜனங்கள்

c)

ⓒ பரிசேயர்

10.

யாருக்கு விரோதமான தூஷணம் மனுஷனுக்கு மன்னிக்கப்படாது?

a)

ⓐ தேவன்

b)

ⓑ பரிசுத்த ஆவி

c)

ⓒ மனுஷ குமாரன்

11.

நம்மை நீதிமான் அல்லது குற்றவாளி என்று தீர்ப்பது யார்?

a)

ⓐ ஆடை

b)

ⓑ செயல்கள்

c)

இவை இல்லை

12.

ஜீவனுக்குப் போகிற வாசல் _____________அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

a)

விரிவாயிருக்கிறது

b)

இடுக்கமாயிருக்கிறது

c)

இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது

13.

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது__________ 

a)

நன்மையினால் உண்டாயிருக்கும்

b)

தீமையினால் உண்டாயிருக்கும்.

c)

எதுவும் இல்லை

14.

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;___________ 

a)

பரலோகராஜ்யம் அவர்களுடையது.

b)

அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

c)

அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

d)

இவை இல்லை

15.

தென்தேசத்து ராஜஸ்திரி பூமியின் எல்லையிலிருந்து யாரைப் பார்க்க வந்தாள்?

a)


ⓐ சவுல்

b)

ⓑ தாவீது

c)

ⓒ சாலமோன்