wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒரு மதிப்பெண்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பாண்டிய

மன்னனின் மகள் யார்?

(a)  

2.

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்

சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் என்று கூறியவர் யார்?

(a)  

3.

வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.

காண், சிரி, படி, தடு

(a)  

4.

‘மெத்த வணிகல ன்’ என்னும் தொடரில் தமிழழகனா ர் குறிப்பிடுவது-

(a)  

5.

'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்த ொடரில்

அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது -

(a)  

6.

வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை -

(a)  

7.

'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும்

வினையாலணையும் பெய ரும் முறையே -

a)

பாடிய; கேட்டவர்

b)

ஆ) பாடல்; பாடிய

c)

கேட்டவர்; பாடிய

d)

ஈ) பாடல்; கேட்டவர்

8.

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் -



(a)  

9.

கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

(குவியல், குலை, மந்தை, கட் டு)

சொல் கூட்டப்பெயர் சொல் கூட்டப்பெயர்

கல் புல்

பழம் ஆடு

(a)  

10.

துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

(a)