NEW
Font size
Worksheetsகடவுளை நம்பினோர் கைவிடப்படார்
Total questions: 10
Worksheet time: 8mins
இறைவணை நம்பி வழிபடுவோருக்கு மட்டுமே அவர் காட்சி தருவார்.
சரி
பிழை
இறைவன் மீது நம்பிக்கை வைத்துக் காரியங்களில் ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
சரி
தவறு
மேகநாதனின் இறைபக்தியே அவன் சிறந்து விளங்கக் காரணமாக இருந்தது.
சரி
பிழை
தன் வியாதி விரைவில் குணமடைய வேண்டும் என மதியழகி இறைவனை வேண்டினாள். மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளையும் தவறாமல் சாப்பிட்டாள். இறுதியில், அவள் குணமடைந்தாள்.
சரி
தவறு
அடர்ந்த காட்டில் தனிமையாக நின்றாலும் இறைநம்பிக்கையால் பழுதடைந்த மகிழுந்தைச் சரிசெய்து வீடு வந்து சேர்ந்தான் நண்பன்.
சரி
பிழை
நம்பியவர்களை இறைவன் கைவிடமாட்டார். துணை நின்று காப்பார் என்பதே உண்மை.
சரி
பிழை
இறை நம்பிக்கை மட்டுமே வாழ்வில் உயர வழிவகுக்கும்.
சரி
பிழை
இறைவனை நம்பிக்கையுடன் வழிபட்டு வந்ததால் திவாகர் தன் வியாபாரத்தில் வெற்றி பெற்றான்.
சரி
பிழை
முயற்சி மட்டுமே வெற்றிக்குப் போதுமானது.
சரி
பிழை
வான்மதி முயற்சியுடன் கல்வி கற்றாள். முயற்சியில் வெற்றியடைய வேண்டுமென இறைவனை நம்பி வழிபட்டாள். இன்று வியாபாரத்தில் வெற்றிநடை போட்டு வருகிறாள்.
சரி
பிழை
