NEW
Font size
S
M
L
XL
WorksheetsP5 Five Senses Quiz
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நண்பகல் வெயில் சேகரின் உடலில் _________ என்று தைத்தது. சாலையில் விரைவாகச் சென்றுகொண்டிருந்த சில வாகனங்கள் அசுத்த புகையைக் கக்கின.
a)
பளிச் பளிச்
b)
சுள்
2.
அசுத்தக் _________________ சேகர் வீட்டை நோக்கி நடந்தான்.
a)
காற்றைச் சுவாசித்தவாறே
b)
காற்றைச் சுத்தம் செய்தவாறே
3.
சேகர் வீட்டை நோக்கி நடந்தான்.
அப்பொழுது அவன் எதிரே, ஒரு _________________
ஒருவர் தென்பட்டார். அவர் கையில் ஒரு தடி இருந்தது.
a)
கண்ணாடியுடன்
b)
கறுப்புக் கண்ணாடியுடன்
4.
அவர் அத்தடியைக்கொண்டு தரையை ______________என துழாவிக்கொண்டு நடந்தார்.
a)
கீச் கீச்
b)
தட் தட்
5.
சேகர் இனிப்பு மிட்டாயை ______________ அவரை உற்று நோக்கினான்.
அப்போதுதான் அவர் கண் தெரியாதவர் என்பதைச் சேகர் புரிந்துகொண்டான்.
a)
சுவைத்துக்கொண்டே
b)
கடித்துக்கொண்டே
Reset
