NEW
Font size
Worksheetsதிருக்குறள் - கல்வி -
Total questions: 10
Worksheet time: 5mins
“கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக” – இந்தக் குறளில், கற்றபின் என்ன செய்ய வேண்டும்?
மறந்துவிட வேண்டும்
அதற்கேற்ப நடக்க வேண்டும்
பிறருக்கு சொல்ல வேண்டும்
தேர்வு எழுத வேண்டும்
“கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு” குறள் எதை வலியுறுத்துகிறது?
வேகமாக படிக்க வேண்டும்
அறிவைப் பெருமை கூற வேண்டும்
கல்விக்கு அளவில்லை - தொடர்ந்து கற்க வேண்டும்
உடனடியாக மனப்பாடம் செய்ய வேண்டும்
திருவள்ளுவரின் கருத்துப்படி, கல்வியின் பயன் என்ன?
பணம் சம்பாதிக்க
பெருமைப்பட பேச
நெறியுடன் வாழ
பிறரைக் கட்டுப்படுத்த
திருவள்ளுவர் கூறும் முக்கியக் கருத்து என்ன?
கண்ணின் முக்கியத்துவம்
மொழியின் அழகு
எண் மற்றும் எழுத்து ஆகியவை அறிவிற்கு அடிப்படை
கணிதம் கடினம்
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு. - இந்தக் குறளின் முக்கியமான கருத்து என்ன?
அறிவு பிறவியில்தான் பெறப்படும்
அறிவு எல்லோருக்கும் சமம்
அறிவு கல்வியின் அளவிற்கு ஏற்ப வளர்கிறது
அறிவு வாழ்க்கையில் தேவை இல்லை
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து . - இதில் எழுமை என்ற சொல்லின் பொருள்
ஏழுபிறவி
இப்பிறவி
அடுத்த பிறவி
சென்றபிறவி
திருக்குறள் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை எவை?
பொருள், புணர்ச்சி, பண்பாடு
அறம், பொருள், இன்பம்
அறம், பொருள், வீரம்
அறம், அறிவு, தெய்வம்
திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை குறள்கள் உள்ளன?
5
10
15
20
திருக்குறள் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?
100
130
133
150
திருக்குறள் எந்த அளவையில் எழுதப்பட்டுள்ளது?
வெண்பா
அகவல்
கலிப்பா
வஞ்சிப்பா
