Worksheetsஉலக நீதி
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்?
a)
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
b)
ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.
c)
செல்லத் தகாத இடங்களுக்குச் செல்லக் கூடாது.
d)
தீயச்செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
2.
கீழ்க்காணும் உலகநீதிக்குப் பொருத்தமான விளக்கத்தை் தெரிவு செய்க?
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
a)
தீயச்செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
b)
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
c)
ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.
d)
செல்லத் தகாத இடங்களுக்குச் செல்லக் கூடாது.
3.
கீழ்க்காணும் விளக்கத்திற்குப் பொருத்தமான உலகநீதியைத் தெரிவு செய்க?
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
a)
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
b)
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்.
c)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்,
d)
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
4.
கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான உலக நீதியைத் தெரிவு செய்க?
இனியன் இளவயதில் பலருடன் கூடா நட்பு கொண்டதன் விளைவாக இன்று அவன் குடும்பத்தினரே அவனை வெறுத்து ஒதுக்குகின்றனர்.
இனியன் இளவயதில் பலருடன் கூடா நட்பு கொண்டதன் விளைவாக இன்று அவன் குடும்பத்தினரே அவனை வெறுத்து ஒதுக்குகின்றனர்.
a)
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
b)
போகாத விடந்தனிலே போக வேண்டாம்.
c)
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்.
d)
வஞ்சனைகள் செய்வாரோடு diணங்க வேண்டாம்.
5.
ஒருநாளும் ஒரு பொழுதும் படிக்காமல் இருக்கக் கூடாது?
a)
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
b)
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்.
c)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்,
d)
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
6.
சரியான விடையைத் தெரிவு செய்க
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்.
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்.
a)
ஒரு நாளும் ஒரு பொழுதும் படிக்காமல் இருக்கக்கூடாது
b)
பெற்றேடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது
c)
தீயச்செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது
d)
செல்லத் தகாத இடங்களுக்கு செல்லக் கூடாது
7.
கீழ்க்காணும் உலக நீதியில் இணங்க வேண்டாம் என்ற சொல் எதனை உணர்த்துகிறது?
வஞ்சனைகள் செய்வாரோடு dinangka வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோடு dinangka வேண்டாம்.
a)
நட்பு கொள்ளுதல் கூடாது
b)
விளையாடுதல் கூடாது
c)
பேசுதல் கூடாது
d)
சண்டையிடுதல் கூடாது
8.
போகாத __________ போக வேண்டாம்.
a)
இடந்தனிலே
b)
விடந்தனிலே
c)
விடத்திற்குப்
d)
விடத்தில்
9.
சரியான இணையைத் தெரிவு செய்க?
போகாத விடந்தனிலே போக வேண்டாம்.
போகாத விடந்தனிலே போக வேண்டாம்.
a)
செல்லத் தகாத இடங்களுக்கு செல்லக் கூடாது
b)
பெற்றேடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது
c)
தீயச்செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது
d)
ஒரு நாளும் ஒரு பொழுதும் படிக்காமல் இருக்கக்கூடாது
10.
போகவிட்டுப் ____________ திரிய வேண்டாம்.
a)
புறம்பேசித்
b)
புறஞ்சொல்லித்
c)
புறம் சொல்லித்
d)
புறங்கூறித்
11.
கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான உலக நீதியைத் தெரிவு செய்க.
பிரேமா : கோகிலா நீ
எந்நேரமும் படித்துக் கொண்டே இருக்கிறாய்? படித்தது போதும் என்னோடு வா விளையாடலாம். கோகிலா : பிரேமா விளையாட்டு நமக்கு முக்கியம் தான் இருந்தாலும் தினமும் நாம் படிப்பதையும் கொள்கையாகக் கொண்டிருக்க வேண்டும்
பிரேமா : கோகிலா நீ
எந்நேரமும் படித்துக் கொண்டே இருக்கிறாய்? படித்தது போதும் என்னோடு வா விளையாடலாம். கோகிலா : பிரேமா விளையாட்டு நமக்கு முக்கியம் தான் இருந்தாலும் தினமும் நாம் படிப்பதையும் கொள்கையாகக் கொண்டிருக்க வேண்டும்
a)
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
b)
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
c)
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
d)
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
100 %
