wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி மரபு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நமக்கு கிடைத்த நூல்களுள் மிகப்பழமையான இலக்கண நூல் எது?

a)

தொல்காப்பியம்

b)

நன்னூல்

c)

மாறன் அலங்காரம்

d)

அகத்தியம்

2.

பறவை கள் _________ பறந்து செல்கின்றன.

a)

நிலத்தில்

b)

விசும்பில்

c)

நீரில்

d)

மரத்தில்

3.

இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.

a)

மரபு

b)

பொழுது

c)

வரவு

d)

தகவு

4.

'இருதிணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

a)

இரண் டு + திணை

b)

இரு + திணை

c)

இருவர் + திணை

d)

இருந்து + திணை

5.

'ஐம்பால்' என் னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

a)

ஐம் + பால்

b)

ஐந்து + பால்

c)

ஐம்பது + பால்

d)

ஐ + பால்

6.

உலகம் எவற்றால் ஆனது?

a)

பூமியால்

b)

மனிதர்களால்

c)

கணினியால்

d)

ஐம்பூதங்களால்

7.

’மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்’ எனக் கூறியவர் யார்?

a)

பவணந்தி

b)

ஒளவை

c)

தொல்காப்பியர்

d)

சதுக்கபூதம்

8.

தழாஅல், வழாஅமை - ஆகிய இரு சொற்களும்

a)

மரபு

b)

அளபெடை

c)

நூல்

d)

உயிரளபெடை

9.

இளமை பெயர் மற்றும் ஒலி மரபு : புலி

a)

பறழ், உறுமும்

b)

குட்டி, கத்தும்

c)

குஞ்சு, கரையும்

d)

கன்று, பிளிறும்

10.

தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது?

a)

1

b)

5

c)

3

d)

4