wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 2hrs 32mins

Name
Class
Date
1.

திருக்குறளை இயற்றியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

ஔவையார்

c)

அதிவீரராம பாண்டியன்

d)

உலகநாத பண்டிதர்

2.

ஔவையார் எழுதிய நூல்கள் யாவை?

a)

புதிய ஆத்திசூடி

b)

ஆத்திசூடி

c)

கொன்றை வேந்தன்

d)

நல்வழி

e)

மூதுரை/வாக்குண்டாம்

3.

அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல் எது?

a)

நல்வழி

b)

நாலடியார்

c)

வெற்றி வேற்கை

d)

திருவள்ளுவர்

4.

புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

ஔவையார்

5.

நன்றி ஒருவற்குச் செய்தக்கா....... என்று தொடங்கும் செய்யுளை இயற்றியவர் யார்?

a)

உலகநாத பண்டிதர்

b)

பாரதியார்

c)

ஔவையார்

d)

திருவள்ளுவர்

6.

கீழ்க்கண்ட படங்களில் ஏழு சீர்கள் மற்றும் இரண்டு அடிகள் கொண்ட செய்யுளை இயற்றியவர் யார்?

a)
b)
c)
d)
7.

கீழ்க்கண்டவைகளில் எது திருமுறையின் முதல் சொல்லாகும்?

a)

ஆனமுதலில்

b)

நன்றி

c)

வானாகி

d)

மாசில்

8.

வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் எனும் கருப்பொருளைக் கொண்ட செய்யுள் யாது?

a)

நாலடியார்

b)

மூதுரை

c)

நல்வழி

d)

திருவாசகம்

9.

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் எனும் கொன்றை வேந்தனின் பொருள் என்ன?

a)

உறவினர்களின் அறிவுரை மட்டும் கேட்க வேண்டும்.

b)

உறவினரோடு அருகில் இருக்க வேண்டும்.

c)

உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.

d)

உறவினரின் நண்பர்களை உபசரிக்க வேண்டும்.

10.

இந்தக் கேட்பொலியைச் செவிமடுத்து விடையளிக்கவும்.

a)

சொல்ல வேண்டாம்

b)

இணங்க வேண்டாம்

c)

நிறுத்த வேண்டாம்

d)

பழக வேண்டாம்