wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்கள் தூண்டலில் துலங்குகின்றன

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தாவரங்கள் மனிதருக்கு நன்மைத் தருகின்றன

a)

ஆம்

b)

இல்லை

2.

தாவரங்களால் உணவு தயாரிக்க முடியுமா?

a)

ஆமாம்

b)

இல்லை

3.

தாவரங்கள் தூண்டலுக்கு ________________________.

a)

துலங்காது.

b)

துலங்குகின்றன

4.

தாவரங்கள் எந்தெந்த தூண்டலுக்கு துலங்கின்றது?

a)

நீர்

b)

சூரிய ஒளி

c)

உணவு

d)

புவி ஈர்ப்பு சக்தி

e)

தொடும் தூண்டல்

5.

தாவரத்தின் வேர் ________________க்குத் துலங்கின்ற்து.

a)

தொடுதலுக்கு

b)

நீர்

c)

சூரிய ஒளி

d)

புவி ஈர்ப்பு சக்தி

6.

தாவரங்களின் இலை _______________ தூண்டலுக்குத் துலங்குகின்றன.

a)

சூரிய ஒளி

b)

தொடும்

c)

நீர்

d)

புவி ஈர்ப்பு சக்தி

7.

தாவரத்தின் _____________ , _____________ , _______________ , சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றன.

a)

இலை

b)

தளிர்

c)

வேர்

d)

தண்டு

8.

தொட்டாற்சிணுங்கிச் செடியின் இலைகள் தொட்டால் ______________

a)

சுருங்கும்

b)

உதிரும்

9.

தொடும் தூண்டலுக்குத் துலங்கும் செடி எது?

a)

மல்லிச் செடி

b)

தொட்டாற்சிணுங்கி

c)

ரோஜா செடி

d)

மன்மத ஈப்பொறி

10.

_____________ நீரை நோக்கியும் புவி ஈர்ப்பு சக்திக்கும் துலங்குகின்றது.

a)

தண்டு

b)

இலை

c)

வேர்

d)

தளிர்

11.

விதைகள் எந்த நிலையில் இருந்தாலும் தளிர் மேல் நோக்கியும் வேர் கீழ் நோக்கியும் வளரும்.

a)

சரி

b)

தவறு

12.

தாவரத்தின் எப்பகுதி சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகிறது?

a)

தண்டு

b)

வேர்

c)

தளிர்

d)

இலை

13.

தாவரங்கள் ______________ துலங்குகின்றன.

a)

நீர்

b)

தொடும்

c)

தூண்டலுக்குத்

d)

சூரிய ஒளி

14.

தாவரத்தின் எப்பகுதி நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?

a)

வேர்

b)

தண்டு

c)

இலை

d)

தளிர்

15.

இவற்றுள் எவை தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன?

a)

செம்பருத்தி,ரோஜா

b)

மன்மத ஈப்பொறி, தொட்டாற்சிணுங்கி

c)

அல்லி,மல்லிகை

d)

தாமரை,தொட்டாற்சிணுங்கி

16.

இத்தாவரம் வறண்ட பகுதிகளில் வளரும் தாவரமாகும்.இத்தாவரத்தின் வேர் ___________ தூண்டலுக்குத் துலங்குகின்றது?

a)

தொடும்

b)

சுரிய ஒளி

c)

காற்று

d)

நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தி

17.

இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?

a)

தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய

b)

தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய

c)

தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய

d)

தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய

18.

இந்த பரிசோதனையின் கருதுகோளைக் குறிப்பிடு

a)

தாவரங்கள் செழித்து வளர நீர் தேவை

b)

தாவரங்கள் செழித்து வளர சூரிய ஒளி தேவை

c)

தாவரங்கள் செழித்து வளர காற்று தேவை

d)

தாவரங்கள் செழித்து வளர உரம் தேவை

19.

இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?

a)

தாவரம் வளர காற்று தேவை

b)

தாவரம் வளர நீர் தேவை

c)

தாவரம் வளர சூரிய ஒளி தேவை

d)

மேற்கூறிய அனைத்தும் தேவை

20.

படம் தாவரத்தின் ________________________ செயற்பாங்கைக் காட்டுகிறது.

a)

ஒளிச்சேர்க்கை

b)

தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்

c)

சுவாசித்தல்

d)

பச்சையம் தயாரித்தல்