Font size
S
M
L
XL
WorksheetsACT Ch 2
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
சீஷர்கள் ஒருமனப்பட்டு கூடி வந்த நாள் எது ?
a)
பஸ்கா
b)
ஈஸ்டர்
c)
பெந்தெகொஸ்தே
d)
புளிப்பில்லா அப்பப் பண்டிகை
2.
பெந்தெகொஸ்தே நாளில் எங்கிருந்து முழக்கமுண்டானது ?
a)
வனாந்திரத்திலிருந்து
b)
வானத்திலிருந்து
c)
பாலைவனத்திலிருந்து
d)
வயல்வெளிகளிலிருந்து
3.
ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள் யார் ?
a)
சீஷர்கள்
b)
மக்கள்
c)
யூதர்கள்
d)
மேய்ப்பர்கள்
4.
பேதுரு ஜனங்களோடு இந்த வார்த்தைகளைக் கூறியபோது என்ன மணிவேளையாயிருந்தது ?
a)
பொழுது விடிந்து இரண்டாம் மணி
b)
பொழுது விடிந்து ஏழாம் மணி
c)
பொழுது விடிந்து ஐந்தாம் மணி
d)
பொழுது விடிந்து மூன்றாம் மணி
5.
சீடர்களின் பேச்சைக் கேட்ட திரளான ஜனங்கள் அடைந்தது என்ன ?
a)
வியப்பு
b)
ஆனந்தம்
c)
துன்பம்
d)
கலக்கம்
6.
எருசலேமில் வாசம்பண்ணிய தேவ பக்தியுள்ளவர்கள் யார் ?
a)
யூதர்கள்
b)
லேவி
c)
பெஜ்ஜமீன்
d)
சிமியோன்
7.
கடைசி நாட்களில் குமாரரும் குமாரத்திகளும் என்ன சொல்லுவார்கள் ?
a)
வியாக்கியானம்
b)
உன்மை
c)
தீர்க்கதரிசனம்
d)
குறி
Reset
