wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1 Thessalonians 4&5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What does Paul say is the will of God?

எது தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்று பவுல் என்ன சொல்கிறார்?

a)

Abstain from fornication

வேசிமார்க்கத்துக்கு விலகியிருக்க வேண்டும்

b)

In everything give thanks

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்

c)

That none should perish but all should repent

யாரும் அழியக்கூடாது, ஆனால் அனைவரும் மனந்திரும்ப வேண்டும்

d)

A and B

ஏ மற்றும் பி

e)

A and C

ஏ மற்றும் சி

2.

For what has God called us?


தேவன் நம்மை எதற்காக அழைத்திருக்கிறார்?

a)

Wisdom

ஞானம்

b)

Holiness

பரிசுத்தம்

c)

Salvation

இரட்சிப்பு

d)

Repentance

மனந்திரும்புதல்

3.

When the Lord comes who shall rise first?

கர்த்தர் வரும்போது யார் முதலில் எழுந்திருப்பார்கள்?

a)

The dead in Christ

கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்

b)

We which are alive

உயிரோடிருக்கும் நாமும்

c)

All will simultaneously will rise

எல்லாரும் ஒரே நேரத்தில் எழும்புவார்கள்

d)

None of the above

இவை எதுவுமில்லை

4.

What is the hope of Christians whether dead or alive?

இறந்தவர்களாக இருந்தாலும் உயிருடன் இருந்தாலும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்ன?

a)

To meet the Lord in the air

கர்த்தரை ஆகாயத்தில் எதிர்கொள்வது

b)

To ever be with the Lord

எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

c)

To live on the new earth

புதிய பூமியில் வாழ்வது

d)

A & B

ஏ மற்றும் பி

5.

How did Paul describe the coming of the day of the Lord?

கர்த்தருடைய நாளின் வருகையை பவுல் எவ்வாறு விவரித்தார்

a)

As a thief in the night

திருடன் வருகிறவிதமாய்

b)

As travail upon a woman with child

கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல

c)

Two will be in the field, one will be taken and other left

இரண்டு பேர் வயலில் இருப்பார்கள், ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார், மற்றொருவர் இருப்பார்

d)

A and B

ஏ மற்றும் பி

e)

All the above

மேற்கூறிய எல்லாம்

6.

For God hath not appointed us to ____________,but to obtain salvation by our Lord Jesus Christ.

தேவன் நம்மை_________ நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.

a)

Death

மரணம்

b)

Afflictions

துன்பங்கள்

c)

Wrath

கோபாக்கினை

d)

Destruction

அழிவு

7.

Abstain from all ________________ of evil.


பொல்லாங்காய்__________ எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்

a)

Habits

பழக்கங்கள்

b)

Appearance

தோன்றுகிற

c)

likelihood

நிகழும் தன்மை

d)

None of the above

இவை எதுவுமில்லை

8.

From what did his readers be preserved blameless did Paul pray?

தனது வாசகர்கள் எவைகளிலிருந்து குற்றமற்றவர்களாக பாதுகாக்கும்படி பவுல் ஜெபித்தார்?

a)

Whole spirit

முழு ஆவி

b)

Soul

ஆத்துமா

c)

Body

சரீரம்

d)

All the above

9.

What did Paul charge to be done with this epistle?

இந்த நிருபத்துடன் பவுல் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்?

a)

Read to all men

யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டும்

b)

Read to all holy brethren

பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டும்

c)

Read to church in Philipi

பிலிப்பியில் உள்ள தேவாலயத்திற்கு வாசிக்கப்படும்படி செய்யவேண்டும்

d)

Read to church in Antioch

அந்தியோகியாவில் உள்ள தேவாலயத்திற்கு வாசிக்கப்படும்படி செய்யவேண்டும்

10.

We know exactly when Jesus will return?

இயேசு எப்போது திரும்புவார் என்பது நமக்கு தெரியும்

a)

Yes

ஆம்

b)

No

இல்லை