NEW
Font size
Worksheetsகல்வி
Total questions: 9
Worksheet time: 5mins
நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.
இக்கூற்றுக்குக் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
விளையும் பயிர் முளையில் தெரியும்
அறியுடையாரை அரசனும் விரும்பும்
இளமை கல்வி சிலை மேல் எழுத்து
உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்
அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?
பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?
சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........
பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
சூழலுக்கு ஏற்ற பழமொழி யாது?
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வாணி சிரமப்பட்டுப் பட்டபடிப்பை முடித்தாள்.பல இடங்களில் வேலை தேடி அலைந்தாள் கிடைக்கவில்லை. உறவினர் ஒருவர் தம் நிறுவனத்தில் வேலை கொடுப்பதாகக் கூறியதும் என்ன வேலை என்று கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டாள்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
வெள்ளம் வருமுன் அணை போடு
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
கொடுக்கப்பட்ட பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
உப்புக் கொடுத்தவரை
உப்பு வாங்கியவரை
உணவு கொடுத்தவரை
உணவு வாங்கியவரை
குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?
தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.
சுத்தம் சுகம் தரும்
தனிமரம் தோப்பாகாது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
திருமணத்தின் போது மணமகள் அணிந்திருந்த தங்க நகைகள் ............................ என மின்னின.
A. பளீர்பளீர்
B. தகதக
C. சரசர
D. தடதட
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்வு செய்க.
ஒரு தந்தை தன் மூன்று மகன்களும் அடிக்கடி சண்டையிடுவதைக் கண்டு வருந்தினார். ஆளுக்கொரு குச்சியைக் கொடுத்து உடைக்குமாறு பணித்தார். அவர்கள் அதனை எளிதாக உடைத்து விட்டனர்.பின்னர் அக்குச்சிகளை ஒரே கட்டாக கட்டி உடைக்குமாறு பணித்தார்.அவர்களால் அக்கட்டை உடைக்க முடியவில்லை.
இளங்கன்று பயமறியாது
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
ஒற்றுமையே பலம்
ஆத்திரகாரனுக்குப் புத்தி மட்டு.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட மக்களுக்குப் பல நாடுகளில் உள்ள நல்லுள்ளங்கள் _________________.
A. பெயர் பொறித்தனர்
B. ஈவிரக்கம்
C. கை கூடினர்
D. கை கொடுத்தனர்
