Font size
Worksheetsதாவரம்
Total questions: 12
Worksheet time: 6mins
தாவரத்தின் தளிர்____________ தூண்டலுக்குத் துலங்குகிறது.
சூரிய ஒளி
கரிவளி
நீர்
புவி ஈர்ப்புச் சக்தி
தாவரத்தின் ஒளிச்சேர்க்கை வழி மனிதர்களும் விலங்குகளும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெறுகின்றனர். ஒன்றனைத் தவிர
உயிர்வளி
உணவு
வசிப்பிடம்
கரிவளி
தாவரங்கள் ______________ துலங்குகின்றன.
நீர்
தொடும்
தூண்டலுக்குத்
சூரிய ஒளி
தாவரத்தின் எப்பகுதி நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?
வேர்
தண்டு
இலை
தளிர்
இத்தாவரம் வறண்ட பகுதிகளில் வளரும் தாவரமாகும்.இத்தாவரத்தின் வேர் ___________ தூண்டலுக்குத் துலங்குகின்றது?
தொடும்
சுரிய ஒளி
காற்று
நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தி
இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?
தாவரம் வளர காற்று தேவை
தாவரம் வளர நீர் தேவை
தாவரம் வளர சூரிய ஒளி தேவை
மேற்கூறிய அனைத்தும் தேவை
படம் தாவரத்தின் ________________________ செயற்பாங்கைக் காட்டுகிறது.
ஒளிச்சேர்க்கை
தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்
சுவாசித்தல்
பச்சையம் தயாரித்தல்
தாவரத்தின் இலைகள் பச்சை நிறத்தில் இருப்பதன் காரணம் அதிலுள்ள ________ ஆகும்.
பச்சையம்
நீர்
வண்ணம்
கரிவளி
ஒளிச்சேர்க்கை தாவரத்தின் _________________ பகுதியில் நடைபெறுகிறது.
வேர்
இலை
தண்டு
தளிர்
தாவரங்கள் _______, __________, __________, __________ துணையுடன் உணவு தயாரிக்கின்றன.
(ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்)
கரிவளி
சூரிய ஒளி
நீர்
பச்சையம்
உயிர்வளி
ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் ___________ வெளியிடுகின்றது.
கரிவளி
நீராவி
உயிர்வளி
கஞ்சி
ஒரு வாரத்திற்குப் பிறகு செடியின் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டன. இச்செடிக்கு என்ன கிடைக்கவில்லை?
நீர்
பச்சையம்
சூரிய ஒளி
கரிவளி
