wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூதுரை ஆண்டு 4 - நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மூதுரையை எழுதியவர் யார் ?

a)

அதியமான்

b)

திருவள்ளுவர்

c)

ஔவையார்

2.

இம்மூதுரையில் வரும் "நன்றி " என்பதன் பொருள் என்ன ?

a)

உதவி

b)

துன்பம்

3.

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா- என்பதன் பொருள் என்ன ?

a)

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரை

b)

நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி

4.

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரை என்பதற்குப் பொருந்தும் அடி எது ?

a)

நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

b)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

5.

நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தாந்தருத லால்.

என்ற அடி விளக்கும் பொருள் என்ன ?

a)

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரைத் தன் தலையில் இளநீராகத் தருவதைப் போல நிச்சயமாக நமக்குப் பயன் தரும்.

b)

நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி