wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் : நாடகம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருவழுந்தூரில் பூசாரியாகப் பணியாற்றியவர் யார்?

a)

கம்பர்

b)

ஆதித்தனார்

c)

குணவீரபண்டிதர்

2.

கம்பருக்குப் பெயர் எப்படி ஏற்பட்டது?

a)

காவல் அதிகாரியாகப் பணியாற்றியதால்

b)

கம்பங்கொல்லையைப் பாதுகாத்ததால்

c)

கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ததால்

3.

கம்பர் தமிழோடு வேறு எந்த மொழியில் புலமைப் பெற்றுள்ளார்?

a)

ஆங்கிலம்

b)

இந்தி

c)

சமஸ்கிருதம்

4.

கம்பரை ஆதரித்தவர் யார்?

a)

சடையப்ப வள்ளல்

b)

குணவீரபண்டிதர்

c)

ஒட்டக்கூத்தர்

5.

திருவெண்ணெய் நல்லூரில் வசித்தவர் யார்?

a)

கம்பர்

b)

சடையப்ப வள்ளல்

c)

சோழமன்னன்

6.

கம்பர் எந்நூலைச் சடையப்ப வள்ளல் வீட்டில் அரங்கேற்றம் செய்கிறார்?

a)

ஏர் எழுபது

b)

கம்ப இராமாயணம்

c)

வஞ்சமகள்

7.

சோழமன்னன் கம்பரிடமும் ஒட்டக்கூத்தரிடமும் இட்ட பணி யாது?

a)

'துமி' என்ற சொல்லை ஆராய்ந்து வருமாறு

b)

கம்ப இராமாயணத்தைத் தமிழில் இயற்றுமாறு

c)

உத்தர காண்டத்தை மீட்டு வருமாறு

8.

சோழ்மன்னன், கம்பர், ஒட்டக்கூத்தர் மூவரும் 'துமி' என்ற சொல்லை யார் மூலம் அறிகின்றனர்?

a)

நடனப் பெண்மணி

b)

தயிர் கடையும் பெண்

c)

அமராவதி

9.

கம்பர் ஏன் சோழபுரத்தைவிட்டுத் திருவெண்ணெய் நல்லூருக்குப் போகிறார்?

a)

ஒட்டக்கூத்தரின் பெருமைக்குப் பங்கம் வராமலிருக்க

b)

சோழமன்னருக்குச் சுமை கொடுக்காதிருக்க

c)

அம்பிகாபதியைக் காப்பாற்ற

10.

கம்பர் யார் இருவரின் துணையுடன் கம்ப இராமாயணத்தை எழுதி முடிக்கின்றார்?

a)

குணவீரபண்டிதர், சடையப்ப வள்ளல்

b)

அம்பிகாபதி, அமராவதி

c)

இணையார மார்பன், சேதிபன்