wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி பழமொழி 16/6/2020

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

a)

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.

b)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

c)

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை

d)

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்

2.

பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.

வெள்ளம் வருமுன் அணைபோடு

a)

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.

b)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

c)

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை

d)

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்

3.

பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.

வருந்தினால் வாராதது இல்லை.

a)

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.

b)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

c)

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை

d)

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்

4.

பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.

புத்திமான் பலவான்

a)

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.

b)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

c)

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை

d)

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்

5.

பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

a)

திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.

b)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

c)

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை

d)

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்

6.

பொருளுக்கு ஏற்ற சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வர்

a)

நிறைக்குடம் தளும்பாது

b)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

c)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

d)

நிழலில் அருமை வெயிலில் தெரியும்

7.

பொருளுக்கு ஏற்ற சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது.

a)

நிறைக்குடம் தளும்பாது

b)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

c)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

d)

நிழலில் அருமை வெயிலில் தெரியும்

8.

பொருளுக்கு ஏற்ற சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும்.

a)

நிறைக்குடம் தளும்பாது

b)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

c)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

d)

நிழலில் அருமை வெயிலில் தெரியும்

9.

பொருளுக்கு ஏற்ற சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது

a)

நிறைக்குடம் தளும்பாது

b)

நிழலில் அருமை வெயிலில் தெரியும்

c)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

d)

ஆழம் அறியாமல் காலை விடாதே

10.

பொருளுக்கு ஏற்ற சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் இறங்க வேண்டும்

a)

நிறைக்குடம் தளும்பாது

b)

நிழலில் அருமை வெயிலில் தெரியும்

c)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

d)

ஆழம் அறியாமல் காலை விடாதே