Font size
WorksheetsRevision
Total questions: 10
Worksheet time: 8mins
இது பாடலின் முதல் வரிதான ?
சரியான வரி
தவறான வரி
. மாணவர் பிறர் ----- நடக்கக் கூடாது.
போற்றும்படி
தூற்றும்படி
பார்க் கும்படி
வியக்கும்படி
நாம் யாருடன் சேரக் கூடாது?
(a)
நாம் ----- சொல்படி நடக்க வேண் டும்.
இளையோர்
ஊரார்
மூத்தோர்
வழிப்போக்கர்
எதை நம்பி வாழக் கூடாது?
(a)
எந்த கல்வி கற்க வேண்டும் ?
துன்பம் கல்வி கற்க வேண்டும்
துன்பத்தை நீக்கும் கல்வியினை கற்க வேண்டும்
பிறருடன் எந்த வழக்கம் இருந்தால் விட்டுவிட வேண்டும் ?
புகழும் செய்யும் வழக்கம்
வம்பு செய்யும் வழக்கம்
மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
மானம்இல்லா
மானமில்லா
மானமல்லா
மானம்மில்லா
பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் பிறப்பு
ஏப்ரல் 13, 1930, செங்கப்படுத்தான்காடு , இந்தியா
ஏப்ரல் 10, 1876 , சென்னை , இந்தியா
ஏப்ரல் 1 , 1928 , செங்கப்படுத்தான்காடு
ஏப்ரில்,20,1830 , செங்கப்படுத்தான்காடு
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெற்றோர்
அருனகலம் பில்லை, விசலாச்சி அம்மாள்
அஞ்சலை அம்மாள்
சின்னசாமி ஐயர், லட்சுமி அம்மல்
