Font size
Worksheetsமரபுத் தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
தொலைக்காட்சியில் நாடகம் பார்க்க வேண்டும் என்பதால் கபிலன் தன் வேலைகளை ..................................... செய்து முடித்தாள் .
கண்ணும் கருத்துமாய்
அரக்க பரக்க
எதையும் மிகைப்படுத்தி பேசுவதால் அமுதா ..................................... கெட்டிக்காரி என்று அனைவரும் கேலி செய்வர்.
அள்ளி விடுவதில்
ஓட்டை வாய்
போதனையில் நல்ல மதிபெண் பெற வேண்டுமென்றால் பாடத்தில் ........................................ இருக்க வேண்டும்.
கை கூடுதலாக
கண்ணும் கருத்துமாக
ஓட்டை வாயாக
தான் நினைத்த காரியம் ..................................... கண்டு மலர் மகிழ்ச்சியடைந்தாள்.
அரக்க பரப்பதைக்
தட்டில் கழித்தலைக்
கை கூடியதைக்
வெளிநாடு சென்ற கவின் தன் பணத்தை ...............................
கொட்டி இறைத்தான்
அள்ளி இறைத்தான்
தட்டிக் கழித்தான்
அம்மாவோடு தானும் வெளியே செல்ல வேண்டும் என்று .................................
ஒற்றைக் காலில் நின்றான்
கூறினான்
தட்டிக் கழித்தான்
இரகசியத்தைப் பாதுகாக்கத் தெரியாத மாதவனை அனைவரும் ............................................. என்று அழைத்தனர்.
நல்லவன்
அள்ளி விடுபவன்
ஓட்டை வாயன்
வெளியூர் செல்லப் பிடிக்காததால் அவள் தனக்கு உடல்நலமில்லை எனக் காரணம் கூறி ............................. .
ஒற்றைக் காலில் நின்றாள்
தட்டிக் கழித்தாள்
அள்ளி விட்டாள்
வீட்டிற்கு வந்த விருந்தாளி வீட்டிலுள்ள பொருள்களைத் திருடி விட்டு ஓடிவிட்டார்.
கம்பி நீட்டுதல்
தட்டிக் கழித்தல்
அள்ளி இறைத்தல்
தன் வீட்டில் வெள்ளம் ஏற்பட்ட செய்தியைக் கேட்ட பூங்கொடி அவசர அவசரமாகத் தன் பணியிடத்திலிருந்து கிளம்பிச் சென்றாள்.
கம்பி நீட்டுதல்
அரக்கப் பரக்க
ஒற்றைக் காலில் நிற்றல்
