Font size
Worksheets6. திருக்குறள்
Total questions: 13
Worksheet time: 65secs
'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் ________ ஆகும்.
அ) திருமந்திரம்
ஆ) திருவாசகம்
இ) திருக்குறள்
ஈ) திருப்பாவை
திருவள்ளுவரின் காலம் ______ நூற்றாண்டு.
அ) கி.பி.31
ஆ) கி.மு 31
இ) கி.பி 13
ஈ) கி.மு 13
திருக்குறளைப் போற்றிப்பாடும் நூல் _______.
அ) திருவள்ளுவ மாலை
ஆ) திருக்குற்றாலக் குறவஞ்சி
இ) திருக்கைலாயநாதர் உலா
ஈ) திருமந்திரம்
திருக்குறளில் ______ இயல்கள் உள்ளன.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) எட்டு
ஈ) ஒன்பது
எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துகளைக் கொண்ட நூல் ________.
அ) பரிபாடல்
ஆ) குறுந்தொகை
இ) திருக்குறள்
ஈ) நற்றிணை
முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர் ________.
அ) நக்கீரர்
ஆ) கபிலர்
இ) திருவள்ளுவர்
ஈ) கம்பர்
உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ______.
அ) பெரியபுராணம்
ஆ) தேவாரம்
இ) திருக்குறள்
ஈ) திருவாசகம்
_________ தீமை உண்டாகும்.
அ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்வதால்
ஆ) செய்யத் தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
இ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்
தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ________ இருக்கக் கூடாது.
அ) சோம்பல்
ஆ) சுறுசுறுப்பு
இ) ஏழ்மை
ஈ) செல்வம்
எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் ________ போன்றது.
அ) தலை
ஆ) இதயம்
இ) கண்கள்
ஈ) மூளை
கற்கும் அளவிற்கு ஏற்ப மக்களுக்கு _________ வளரும்.
அ) அறிவு
ஆ) பண்பு
இ) மனம்
ஈ) செல்வம்
அழிவில்லாத சிறந்த செல்வம் ________.
அ) கேள்வி
ஆ) கல்வி
இ) அன்பு
ஈ) பொருள்
தனக்குக் கிடைக்கும் உணவை மறைக்காமல் தன் சுற்றத்தாருடன் பகிர்ந்து உண்ணும் தன்மை படைத்தது ______.
அ) கிளி
ஆ) குயில்
இ) புறா
ஈ) காகம்
