wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PERIODIC-2 REVISION

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1.கடலில் துறை அறியாமல் கலங்குவன

a)

மீன்கள்

b)

மரக்கலங்கள்

c)

தூண்கள்

2.

வேயாமாடம் எனப்படுவது

a)

வைக்கோலால் வேயப்படுவது

b)

ஓலையால் வேயப்படுவது

c)

சாந்தினால் பூசப்படுவது

3.

தூண் என்னும் பொருள் தரும் சொல்

a)

சென்னி

b)

மதலை

c)

ஏணி

4.

மக்கள் ------ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர் .

a)

கடலில்

b)

வங்கத்தில்

c)

காற்றில்

5.

பெருங்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

பெரிய + கடல்

b)

பெருமை + கடல்

c)

பெருங் + கடல்

6.

நீகான் என்ற சொல்லின் பொருள் -----

a)

கப்பல்

b)

கலங்கரை விளக்கம்

c)

நாவாய் ஓட்டுபவர்

7.

இன்று + ஆகி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

இன்றுஆகி

b)

இன்றாகி

c)

இன்றாஆகி

8.

தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது -----------

a)

கலம்

b)

நாவாய்

c)

ஓடம்

9.

கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது -------

a)

நங்கூரம்

b)

சமுக்கு

c)

சுக்கான்

10.

கப்பலை செலுத்துபவர் ------------

a)

மீனவர்

b)

தச்சர்

c)

மீகாமன்

11.

இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ----------- என அழைக்கப்படும்.

a)

சுக்கான்

b)

கண்ணடை

c)

சமுக்கு

12.

இலக்கியவகைச் சொற்கள் எத்தனை வகைப்படும் ?

a)

நான்கு

b)

மூன்று

c)

இரண்டு

13.

எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

வடசொல்

14.

வடமொழி என அழைக்கப்படும் மொழி

a)

மலையாளம்

b)

சமஸ்கிருதம்

c)

கன்னடம்

15.

அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என அழைக்கப்படுபவர்

a)

பியரி

b)

ராமானுஜம்

c)

ஜுல்ஸ் வேர்ன்