Free Printable Worksheets
NEW
Font size
More settings
பெரியபுராணத்தை இயற்றியவர்----------
கம்பர்
சேக்கிழார்
பரணர்
இளங்கோவடிகள்
தனியடியார்கள்----------ஆவர்.
10
3
63
64
பெரியபுராணம்----------நாட்டின் பெருமையை பாடுகிறது.
சேர
சோழ
பாண்டிய
தெந்தமிழ்
கழை என்பதன் பொருள்-----------ஆகும்.
கரும்பு
மஞ்சள்
வாழை
கடலை
மேதி என்பதன் பொருள் என்ன?
பாதி
எருமை
குதிரை
பன்றி
View all
10 questions
சரியா தவறா?
Worksheet
•
9th Grade
பட்டமரம்