NEW
Font size
Worksheetsclass 4 Tamil
Total questions: 20
Worksheet time: 10mins
விலங்குகள் உண்மையில் __________ கண்டு அஞ்சின.
நரி
சிங்கம்
புலி
கரடி
செயலாக்கம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
செய + லாக்கம்
செயல் + ஆக்கம்
செயலா + ஆக்கம்
செயல் + லாக்கம்
வெற்றி வேற்கை பாடலின் ஆசிரியர் _____________
ஒளவையார்
பாரதியார்
கபிலர்
அதி வீரராம பாண்டியர்
புரவி இச்சொல்லின் பொருள்
யானை
பூனை
ஆள்
குதிரை
அழகிய மலைக்கிராமத்தின் பெயர் என்ன?
மலையனூர்
வண்டலூர்
மன்னவனூர்
வடலூர்
நித்தம் - இச்சொல்லிற்குரிய பொருள் _______
நாளும்
இப்பொழுதும்
நேற்றும்
எப்பொழுதும்
திணை என்பதின் பொருள்_______
ஒழுக்கம்
சிறப்பு
நட்பு
நற்பண்பு
காலம் ________ வகைப்படும்
ஒன்று
நான்கு
மூன்று
ஐந்து
சோளக்கொல்லைப் பொம்மை என்பது _____
உயிருள்ள பொருள்
உயிரற்ற பொருள்
இயற்கையானது
மனிதன் செய்ய இயலாதது
"பெயரில்லாத" - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பெயர் + இலாத
பெயர் + இல்லாத
பெயரில் + இல்லாத
பெயரே + இல்லாத
கற்றறிந்த சான்றோர் போலக் குனிந்து நிற்கும் ____________ மணிகளைக் கண்டான்.
நெல்
கம்பு
கேழ்வரகு
சோளம்
நெல் , கம்பு, கேழ்வரகு போன்றவை ________
தானியங்கள்
புரதம்
வைட்டமின்
காய்கள்
"வியனுலகம் " --- இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
வியன் + உலகம்
வியல் + உலகம்
விய + உலகம்
வியன் + உலகம்
பொறை என்பதன் பொருள் ____________
முழுமை
வளமை
பொறுமை
பெறுமை
திணை எத்தனை வகைப்படும்?
8
5
1
2
வணிகர் ______________ நாட்டை சேர்ந்தவர்
அரபு
வட
தென்
மேலை
பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?
மலை
காடு
நெகிழி
நிலம்
பலவகை இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் _______
பல்வகை
சிலவகை
அதிகவகை
வகை
ஓடி + ஆடி என்பதைச் சேர்ந்து எழுதக் கிடைக்கும் சொல் __________
ஓடிஆடி
ஓடியோடி
ஓடியாடி
ஒடியாடி
திருக்குறளில் ____________ அதிகாரங்கள் உள்ளன
133
130
140
1330
